இந்தியா-சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் பண பட்டுவாடா முறை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!
இந்தியாவில் 'யு.பி.ஐ.' (ஒருங்கிணைந்த பண பட்டுவாடா முறை) என்ற பெயரில் டிஜிட்டல் பண பட்டுவாடா முறை நடைமுறையில் உள்ளது. இதேபோன்று சிங்கப்பூரில் 'பே நவ்' என்ற பெயரில் டிஜிட்டல் பண பட்டுவாடா முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவின் 'யு.பி.ஐ.'…