;
Athirady Tamil News

உக்ரைன் மீதான போரை நிறுத்த முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் நாடாளுமன்றத்தில் பேச்சு !!

0

உக்ரைன் மீதான போரை நிறுத்த முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மீண்டும் சொல்கிறோம் போரைத் தொடங்கியது அவர்கள்தான்.

நாங்கள் போரை நிறுத்தவே பலத்தை பிரயோகித்தோம் என அவர் தெரிவித்தார். உக்ரைன் நாட்டுக்கு எதிரான போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.