;
Athirady Tamil News
Yearly Archives

2023

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புறப்படும் போது நிலவும் பயணிகளின் போக்குவரத்திற்கு தீர்வாக 8 சுய சேவை டிக்கெட் சரிபார்ப்பு இயந்திரங்கள் (Self Check-in) மற்றும் சுய சேவை பேக்கேஜ் டெலிவரி இயந்திரம் (Bag Drop) என்பன நிறுவப்பட்டுள்ளது.…

தந்தையின் மரணசான்றிதழை பெற சென்ற மகனுக்கு நேர்ந்த துயரம்

உயிரிழந்த தனது தந்தையின் மரணச் சான்றிதழை எடுக்கச் சென்ற மகன் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற ரந்திக பியூமல் கமகே என்ற…

யாழில் பெரும் துயரம்: பரிதாபமாக உயிரிழந்த கிராம சேவகர்!

யாழ்ப்பாண பகுதியில் மூளைக் காய்ச்சல் காரணமாக கிராம சேவகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் போது, யாழ். புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்…

முல்லைத்தீவில் பெய்த கனமழை: வீதியில் குவிந்த மக்கள்! எதற்காக தெரியுமா?

முல்லைத்தீவு மாவட்டம் - இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்றைய தினம் (14-11-2023) அதிகளவிலான மீன்கள் மீனவர்களால் பிடிக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு…

யாழில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள…

அரச ஊழியர் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் மாத்திரம் வழங்கினால் போதாது, அவர்களின் பயிற்சி குறித்தும் ஆராயப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 52 அரச நிறுவனங்களை அரசாங்கத்தில்…

யாழிலிருந்து கொழும்புக்கு சொகுசு பேருந்தில் பயணித்த குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழிலிருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரின் பணம், சொகுசுப் பேருந்தில் வைத்து 4 பெண்கள் 2 ஆண்கள் கொண்ட கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த 02 ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும்…

காசாவில் பெரும் அவலம் : மருத்துவமனை வளாகத்தில் புதைக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சடலங்கள்

காசாவின் அல் ஷிபா மருத்துவமனையில் உயிரிழந்த பிஞ்சு குழந்தைகள் உட்டபட 170 பாலஸ்தீனியர்களின் உடல்கள் அந்த மருத்துவமனையின் வளாகத்திலேயே ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4 நாட்களுக்கும் மேலாக…

3 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலின் உணவு பட்டியல்

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவு பட்டியல் 3 கோடிக்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக அளவில் பிரபலமானதாக கருதப்படும் டைட்டானிக் கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15இல் அட்லாண்டிக்…

காதலி ஆண் பிசாசாக மாறியதால் கொன்றேன்! பிரித்தானியாவில் கைதான இளைஞரின் அதிர வைத்த…

பிரித்தானியாவில் பல்கலைக்கழக மனைவி கொலை வழக்கில் கைதான இளைஞர், நீதிமன்ற விசாரணையில் தனது காதலி ஒரு ஆண் பிசாசைப் போல் தோன்றியதால் அவரை கொன்றதாக தெரிவித்தார். மாணவி கொலை மத்திய லண்டனில் உள்ள The Manslaughter of City பல்கலைக்கழகத்தில்…

நாடாளுமன்ற வளாகத்தில் தாக்கப்பட்ட டயானா கமகே: வெளிவரப்போகும் உண்மைகள்

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையானது, சபாநாயகரால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக்…

இரும்புசத்து நிறைந்த முருங்கை சூப் குடிப்பதால் ஏற்படும் 5 நன்மைகள்: அவசியம்…

உடலில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும் போது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் குறைகிறது. இதனால் இரத்த சோகை நோய் வருகிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மருத்துவர்களே முருங்கையை பரிந்துரைக்கின்றனர். இதற்கு மட்டும் இல்லாமல்…

2024 வரவு – செலவு திட்ட பிரேரணைகள் வெறும் கண்மூடித்தனமானவைகளே : பாட்டலி சம்பிக்க…

இவ்வருட வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பிரேரணைகள் வெறும் கண்மூடித்தனமானவை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “இலங்கை முதலில் தனது…

கேரளாவை உலுக்கிய 5 வயதுச் சிறுமி வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை

கேரளாவில் நபரொருவர் 5 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து குப்பைக் கிடங்கில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் சந்தேக நபருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம்…

மீன்பிடிக்க ஆசைப்பட்ட பிஞ்சு குழந்தைகள்..பறிபோன 5 உயிர்கள்..கதறும் பெற்றோர்

இந்திய மாநிலம் பீகாரில் மீன் பிடிக்க குளத்தில் இறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மீன் பிடிக்க இறங்கிய சிறார்கள் பீகார் மாநிலம் பபுவா மாவட்டத்தில் உள்ளது தவபோகர் எனும்…

முதலையின் பிடியில் சிக்கிய நபர் – பலத்த காயங்களுடன் உயிர்பிழைப்பு

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஒருவர் முதலைப்பிடியில் சிக்கி பலத்த போராட்டத்திற்கு மத்தியில் காலில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவமானது நேற்று (2023.11.13) அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட…

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா, தரணிக்குளம் - குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தரணிக்குளம் - குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் இன்று(14.11.2023) நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின்…

வாகன சாரதிகளுக்கான முக்கிய தகவல்: அறிமுகமாகும் புதிய நடைமுறை

கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்திலுள்ள இரவு நேர சேவைகளைக் கொண்ட தபால் நிலையங்களில் இரவு நேரங்களில் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தபால்…

பிரமிட் திட்டத்தால் இளம் ஆசிரியர் உயிரிழப்பு

பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்ததாகக் கூறப்படும் பிரத்தியோக வகுப்பு ஆசிரியர் ஒருவரின் சடலம் இன்று (14) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்கொட நீர்த்தேக்கத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக பாணந்துறை வடக்கு பொலிஸார்…

பிரித்தானிய அமைச்சரவையில் மாற்றம்: முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவு செயலாளராக…

பிரித்தானியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமிக்கப்பட்டுள்ளார். சுவெல்லா பிரேவர்மேன் நீக்கம் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான பிரித்தானிய அமைச்சரவையில் தொடர் சர்ச்சைகளில் சிக்கி கொண்டு வந்த…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு: உறவுகள் கடும் கண்டணம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணத்தை வெளியிட்டுள்ளனர். “சர்வதேச விசாரணையே எமக்கு தேவை, நிதி கோரி நாம் போராடவில்லை” எனவும் “நிதி…

இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை: ரணில் எடுத்த அதிரடி முடிவு

சர்வதேச கிரிக்கெட் பேரவை, இலங்கை கிரிக்கெட் நிறுவத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சு உபகுழுவிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளார். அதிபர்…

டெல்லியுடன் இணையும் இரண்டு நகரங்கள்: தீபாவளிக்கு பின் நிகழும் மாற்றம்!

உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் முறையே நான்காவது மற்றும் எட்டாவது இடங்களில் இந்திய இரண்டு நகரங்கள் இடம் பிடித்துள்ளது. தீபாவளியினால் ஏற்பட்ட மாற்றம் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்த போதிலும், நாட்டின் பல…

தொன் கணக்கில் சீனி பறிமுதல்: களஞ்சியசாலைகளுக்கு சீல்

கொழும்பில் பேலியகொட மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசத்திலுள்ள பதுக்கி வைக்கப்பட்டிருந்த 270 மெட்ரிக் தொன் சீனி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்புகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று(14) மேற்கொண்ட விசேட…

பலாங்கொடை மண்சரிவில் காணாமல்போன இருவர் சடலங்களாக மீட்பு

பலாங்கொடை - கவரன்ஹேன, வெயின்தென்ன பகுதியில் மண்சரிவில் சிக்கிய இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மண்சரிவு ஏற்பட்டிருந்தது. இந்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காணாமல்…

பெரும்தொகை பயணிகளுடன் இலங்கைக்கு வந்த சொகுசு கப்பல்!

ஓமானில் இருந்து ‘குயின் எலிசபெத்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 1930 பயணிகள் மற்றும் 953 பணியாளர்களுடன் குயின் எலிசபெத் என்ற கப்பல் ஓமானில் இருந்து கொழும்பு துறைமுகத்தை…

சோமாலியாவில் வெள்ளம்: 31 போ் உயிரிழப்பு

சோமாலியாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 31 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த அக்டோபா் மாதம் முதல் பெய்து வரும் கன மழையால் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தங்களின் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனா்.…

‘மன்னித்து விடுங்கள்’ – மருத்துவ மாணவி 6வது மாடியிலிருந்து குதித்து…

உடல் பருமன் பிரச்சனை காரணமாக மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை கர்நாடகா மாநிலம் மங்களூரு டவுன் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பிரக்ருதி…

பூநகரிச் சந்தைகளில் பழங்கள் வாங்குவோர் அவதானம்!

பூநகரிச் சந்தைகளில் பழங்களை பழுக்கவைக்க இரசாயனங்களை நேரடியாகப் பிரயோகிக்கும் வியாபாரிகளைக் கண்டுபிடித்து எச்சரித்ததோடு, பாதுகாப்பாக பழுக்க வைக்கும் முறைமை குறித்தும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெளிவூட்டினர். பூநகரிப் பகுதியிலுள்ள…

பொலிஸ் நிலையத்துள் தகாத உறவு; பெண் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்!

பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குளியலறைக்கு வரவழைத்து ஒழுக்கமற்ற வகையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர். கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில்…

இலங்கைக்கு அருகே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இலங்கைக்கு அருகே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் கட்டிட ஆராய்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தின் தென்கிழக்கே 800 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம்…

கிரிக்கெட் வழக்கில் இருந்து விலகினார் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர்

கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன விலகியுள்ளார். இந்த வழக்கு தொடர்பில்…

காஸாவில் மோசமான மனிதாபிமான நெருக்கடி: மேக்ரானுடன் விவாதித்த ட்ரூடோ

காஸாவில் ஏற்பட்டுள்ள மோசமான மனிதாபிமான நெருக்கடி குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசியில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் விவாதித்துள்ளார். நீடிக்கும் போர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் 38வது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின்…

Visitor Visa வில் கனடா சென்ற யாழ் யுவதி; விமான நிலையத்தில் நடந்த சம்பவம்!

யாழிலிருந்து Visitor Visa வில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர் கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த யுவதியிடம் கனடா விமானநிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, விசா…