;
Athirady Tamil News
Daily Archives

9 February 2024

சிறையில் அடுத்தடுத்து பெண்கள் கர்ப்பமாவதால் பரபரப்பு

சிறையில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாகி வருவதை அடுத்து ஆண் சிறை ஊழியர்கள் பெண் கைதிகள் இருக்கும் பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள சிறைகளிலேயே இந்த சம்பவம் அரங்கேறி வருகிறது.…

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு : விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கனடாவில் உள்ள பலர் தற்போது தங்கள் தாய்நாட்டுக்கோ அல்லது வேறொரு வெளிநாட்டுக்கோ செல்லத் திட்டமிட்டு வருவதாகவும் இதனால்…

பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோயின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். நிலவும் கடும் வெப்பமே இதற்குக் காரணம் எனவும்…

வெடிக்கும் வன்முறை; வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு – 4 பேர் பலி, 250 பேர்…

மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. தீவிரமாகும் வன்முறை உத்தராகண்ட் ஹல்த்வானியில் சட்டவிரோத மதரஸா மற்றும் அதன் அருகிலுள்ள மசூதி நீதிமன்ற உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் குழுவினர் ஆக்கிரமிப்பு அகற்றும்…

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்களுக்கு எதிராக நடவடிக்கை

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத…

தெமட்டகொடை ருவனின் குடும்பத்தினர் விடுவிப்பு

ருவன் சமில பிரசன்ன என்றழைக்கப்படும் தெமட்டகொடை ருவனின் மனைவி , மகன் மற்றும் சகோதரி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (8) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் சட்டவிரோதமான…

இ.போ.ச ஊழியர்கள் மீது தாக்குதல்!

இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் நால்வரை தாக்கி காயப்படுத்திய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பதியத்தலாவை பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் ஒன்றின் நடத்துனரும் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த…

ஹமாஸின் போா் நிறுத்த செயல்திட்டம்: இஸ்ரேல் நிராகரிப்பு

ஜெருசலேம், பிப். 8: காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக ஹமாஸ் அமைப்பு முன்வைத்துள்ள செயல்திட்டத்தை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: காஸா போா் நிறுத்தம்…

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 40 வரிகள் : செலுத்தப்படாத நாட்டின் கடன்கள்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகிறார். எனினும், 2022.04.12 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சதம் கூட வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படவில்லை என எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல…

தமன்னாவுக்கு யாழ்ப்பாணம் பிடித்திருக்காம்

யாழ்ப்பாணத்திற்கு தற்போது வேலை விடயமாக வந்துள்ளேன். யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க மீண்டும் வருவேன் என யாழில் தமன்னா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். அதற்காகவே யாழ்ப்பாணம் வந்துள்ளேன். இம்முறை சுற்றி பார்ப்பதற்கு காலம்…

5 ஆயிரம் மாணவர்களுக்கு அரச வங்கிகளில் கிடைக்கும் சலுகை

ஹொரய்ஸன் உட்பட இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரச வங்கிகளில் வழங்கப்படும் வட்டியில்லாக் கடனை தொடர்ந்தும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.…

செங்கடலில் தாக்குதல்கள் தொடரும்:ஹவுத்தி குழு சூளுரை

காசாவுக்கு ஆதரவாக செங்கடலில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. "உணவு, மருந்து மற்றும் மனிதாபிமான செயற்பாடு காசாவின் பல்வேறு பகுதிகளை அடைய வேண்டும். இல்லையெனில், நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை…

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னையில் 13 தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகா் டிவிஎஸ் அவென்யூவில் உள்ள ஒரு தனியாா் பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை காலை 10…

நிர்க்கதியான 66 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை!

ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் தொழிலையிழந்து நிர்க்கதியான நிலையில் நாடு திரும்பியுள்ளனர் . குறித்த தொழில்சாலைகளில் பணிபுரிந்த 66 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.…

தனிப்பட்ட குரோதத்தினால் நன்மை கிடைக்கப் போவதில்லை!

குறுகிய அரசியல் சுயலாப நோக்கங்களையும், தனிப்பட்ட குரோத மனப்பான்மைகளையும் முன்னெடுத்து வருவதால் எவ்விதமான நலன்களும் இந்த நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ கிட்டப் போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப்…

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழில் 106 பயனாளிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு "உறுதி உறுதிப் பத்திரம் வழங்கல்" நிகழ்வு இன்று காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.…

ஜேர்மன் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!!

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் அவர்களை, அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக்…

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. அதில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறின.…

யாழில் மின்னல் வேகத்தில் மறைந்த தமன்னா

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஹரிகரன் இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை தமன்னா , நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு மற்றும் புகழ் ஆகியோர் யாழ்ப்பாணத்தை இன்றைய தினம் வந்தடைந்தனர். யாழ்ப்பாண சர்வதேச விமான…

மாநில நிதி உரிமையைப் பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்குச் சமம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்குச் சமம் என்று மத்திய பாஜக அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்தாா். மத்திய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டைக் கண்டித்தும், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாட்டைப் பாதுகாக்கும்…

தமிழர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி

திருகோணமலை மூதூர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இளம் யுவதியொருவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் அல்லே நகர் தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…

2024ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் தகவல்

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும்…

யாழ் பல்கலைக் கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!

யாழ் பல்கலைக் கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற தகுதியான மாணவர்களின் விபரங்கள் யாழ் பல்கலைக்கழக…

இலங்கையில் உருவாக்கப்பட்ட ராட்சத பீட்சா

உலக பீட்சா தினமான இன்று, நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றின் ஊழியர்களால் இலங்கையின் மிகப்பெரிய பீட்சா உருவாக்கப்பட்டுள்ளது. ஹோட்டலின் நிறைவேற்று சமையல் கலைஞர் துமிந்த வணிகசேகர இதற்கான முயற்சியை எடுத்திருந்தார். பீட்சாவை உருவாக்க…

யாழ்.மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்

யாழ்.மாநகர சபையின் ஆணையாளராக இன்று (09) முதல் ச.கிருஸ்னேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை காலமும் யாழ் மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமைமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பச்சிலைப்பள்ளி…

எவரும் போட்டியிடாத போதிலும் தோல்வியடைந்த வேட்பாளர் : வித்தியாசமான தேர்தல்

அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் எதிர்த்து யாருமே போட்டியிடாத நிலையில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிட்ட நிலையில் அந்த வேட்பாளரும் தோல்வி அடைந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை ஒவ்வொரு…

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்’க்கு திடீர் உடல்நல குறைவு..!

அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்'ஸிற்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் நெல்லையில் தொண்டர்களை சந்திக்க சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்'க்கு திடீர் தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொண்டர்களை…

புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ரணில்!

சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க, 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள நிலையில், அங்குள்ள புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும்…

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் –…

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் என நெதர்லாந்து துணைத்தூதுவர் தெரிவிப்பு நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்…

யாழில் பேருந்தில் சில்மிஷம் – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் பேருந்தில் பொதுமக்களுடன் , பொதுமகன்கள் போன்று பிரயாணம்…

விபத்தில் சிக்கி யாழ்.போதனாவில் அனுமதியானவர்களில் 76 பேர் உயிரிழப்பு

கடந்த 2023ஆம் ஆண்டு, விபத்துக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் , அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த வருடம்…

பாகிஸ்தான் பொதுத் தோ்தலில் அதிக வாக்குப் பதிவு

பாகிஸ்தானில் வியாழக்கிழமை (பிப். 8) நடைபெற்ற பொதுத் தோ்தலில் முந்தைய தோ்தலைவிட அதிக வாக்குகள் பதிவாகின. இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இடைக்கால பிரதமா் அன்வாருல் ஹக் கக்காா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2018-ஆம்…

தமிழ் அரசியல் கைதி மீது தாக்குதல்: விசாரணைக்கு இரு குழுக்கள் நியமனம்

தமிழ் அரசியல் கைதி ஒருவரை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில்…

ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கும் : லக்ஷ்மன்…

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (08.02.2024) அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது…