யாழ்.மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/02/Screenshot-2024-02-09-151225-750x430.jpg)
யாழ்.மாநகர சபையின் ஆணையாளராக இன்று (09) முதல் ச.கிருஸ்னேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதுவரை காலமும் யாழ் மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமைமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக இருந்த ச.கிருஸ்னேந்திரன் யாழ் மாநகர சபையின் ஆணையாளராக பொறுப்பேற்றார்.