;
Athirady Tamil News
Daily Archives

5 March 2024

இன்று நள்ளிரவு முதல் ஸ்தம்பிக்கவுள்ள சேவை; ஊழியர்கள் அதிரடி தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் இன்று (05.03.2024) நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல…

சம்பள அதிகரிப்பிற்கு வரப்போகும் கட்டுப்பாடு..! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனைத்து அரச நிறுவனங்களும் தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த…

யாழ். சுழிபுரத்தில் புத்தர் – அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் சலனம் ஏற்பட்டுள்ளது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.…

நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற…

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் அண்மையில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.…

விஜய் முதல்வராக வேண்டுமென கடா வெட்டி விருந்து

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி மதுரை மாவட்டம் விஜய் ரசிகர் மன்ற தலைவர் கல்லணை தலைமையில் மதுரையின் காவல் தெய்வம் பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு நடைபெற்றது இந்த விழாவில்…

இந்தியாவில் தொடருந்து விபத்து ; வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் திகதி இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்துக்குக் காரணம் ரயில் சாரதிகள் கைத்தொலைபேசியில் கிரிக்கெட் பார்த்ததே என்று இந்திய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி…

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் தொடரும் குழப்பம்: தடை உத்தரவு பிறப்பிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஒதுக்கீட்டாளர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை மார்ச் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கடிதத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத்…

நாடு திரும்பினார் பசில்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (மார்ச் 05) காலை நாடு திரும்பினார். பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் குழுவொன்று கட்சியின் ஸ்தாபகரை வரவேற்க கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சென்றிருந்தது.

கோடிக்கணக்கில் சம்பளம்..! பிரித்தானியாவில் அரிய வேலைவாய்ப்பு

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து நாட்டுக்குச் சொந்தமான தீவொன்றில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அங்கு பணிக்கு வரும் மருத்துவர்களுக்கு, ஆண்டுக்கு 150,000 பவுண்டுகள் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

உணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இது…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : குறைக்கப்படவுள்ள உணவுப்பொருட்களின் விலை

நாட்டில் நேற்று (04) மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு…

இரவில் வாட்ச்மேன் வேலை பார்த்து பகலில் படித்த இளைஞர்.., இப்போது ஒரே நேரத்தில் 2 அரசு வேலை

இரவில் வாட்ச்மேன் வேலை பார்த்துவிட்டு பகலில் படித்த இளைஞர் ஒருவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு அரசு வேலை கிடைத்துள்ளது. இரவில் வாட்ச்மேன் இந்திய மாநிலமான தெலங்கானா மான்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோலே பிரவீன் குமார் (31). இவரது தந்தை…

14 மாதங்களில் நாடாளுமன்றில் நிறைவேற்றிய சட்டங்கள் தொடர்பில் ரணில் விளக்கம்

நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு வசதியாக கடந்த 14 மாதங்களில் நாடாளுமன்றம் 42 புதிய சட்டங்களை இயற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளம் சட்ட வல்லுனர்களுடன் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான உரையாடலின்போதே அவர் இதனை…

தொடரும் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை: மாபெரும் ஆர்பாட்ட பேரணிக்கு அழைப்பு

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி, வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை கடற்றொழிலாளர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா…

காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அவுஸ்திரேலிய, மலேசிய தலைவர்கள் அழைப்பு

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள் காரணமாக உருவாகியுள்ள பிராந்திய பதற்றங்களை தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய மற்றும் மலேசிய தலைவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மெல்பேர்னில் இடம்பெறும் விசேட ஆசியான்…

வவுனியாவில் கணவனால் கைவிடப்பட்ட இளம் தாய் – மகன் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி…

வவுனியாவில், கணவனால் கைவிடப்பட்ட நிலையில் நிர்கதிக்குள்ளான இளம் தாய் மற்றும் விசேட தேவையுடைய 07 வயது மகன் ஆகியோர் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இந்த…

சாந்தனின் உயிர் திட்டமிட்டு பறிக்கப்பட்டது – சிறப்பு முகாமில் உள்ள முருகன்…

சாந்தன் தாய் மண்ணில் கால் வைக்க முதல் அவர் உயிரை திட்டமிட்டு பறித்துள்ளார்கள். இதுவே எங்கள் மூவருக்கும் நடக்க போகிறது என்பது தெரிகிறது என இன்றும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை…

பெண்கள் எடுத்துள்ள முடிவு… மொத்தமாக அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஒரு கிழக்காசிய…

உலகின் முதல் சுயமாக இழைக்கப்பட்டுள்ள இனப்படுகொலையால் தென் கொரியா மொத்தமாக அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2750ல் மக்களே இல்லாமல் போவார்கள் ஆண்டுதோறும் சரிவடையும் பிறப்பு விகிதம் காரணமாக 2750ல் தென் கொரிய…

சாந்தனின் புகழுடல் நல்லடக்கம்

சாந்தனின் புகழுடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறைக்குள் புகுந்து 4,000 கைதிகளை விடுவித்த ஆயுததாரிகள்

ஹைதி நாட்டில் முக்கிய சிறைச்சாலைக்குள் புகுந்து ஆயுததாரிகள் குழு ஒன்று 4,000 கைதிகளை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழ்மை நாடான ஹைதி இதில் பெரும்பாலானோர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2021ல் ஜனாதிபதி Jovenel…

தீவிர வறுமையை ஒழித்த இந்தியா: பொருளாதார வல்லுநர்கள் தகவல்

இந்தியா தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக அமெரிக்காவின் சிந்தனைக்குழு ஒன்றின் பொருளாதார வல்லுநர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். சுர்ஜித் பல்லா மற்றும் கரண் பாசின் ஆகிய இரு பொருளாதார வல்லுநர்கள் இணைந்து, 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நுகர்வு…

கனடிய பொருளாதாரம் பற்றிய அறிவிப்பு

கனடிய பொருளாதாரம் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கும் என எதிர்வுகூறப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சரிவினை சந்திக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.…