இன்று நள்ளிரவு முதல் ஸ்தம்பிக்கவுள்ள சேவை; ஊழியர்கள் அதிரடி தீர்மானம்!
நாடளாவிய ரீதியில் இன்று (05.03.2024) நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல…