அனைத்துலக சுழியக் கழிவு தினத்தில்‘ஆரோக்கிய பவனி’யும் தூய்மையாக்கலும்
அனைத்துலக சுழியக் கழிவு தினமான மார்ச் 30ம் திகதி(நாளை) சிகரம் நிறுவனத்தின் படலை வடமாகாண சுற்றுலா சேவைப் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில், யாழ் மாநகர பகுதியில் தூய நகரை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட ‘யாழ் ஆரோக்கிய பவனி’; தூய்மையாக்கல் பணியும்,…