நாட்டு மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் விடுத்த எச்சரிக்கை!
உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் எதிர்பாராத விதமாக நடத்து வருகின்றது. இது விழிப்புணர்வின் அவசியத்தை காட்டுவதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர இதனை…