;
Athirady Tamil News
Daily Archives

17 April 2024

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இழக்கும் நிலையில் இலங்கை

12 பில்லியனுக்கும் அதிகமான கடனை மறுசீரமைப்பதற்கான சர்வதேச பத்திரதாரர்களின் முன்மொழிவை இலங்கை ஏற்றுக்கொள்ளாமையானது, சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) நிதி ஆதரவை இழக்கக்கூடும் என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.…

ஆசிரியர்களின் வெளிநாட்டு பயண விடுமுறை: ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றம்

ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறைகளை அனுமதிக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்தோடு ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு குறைவான காலப்…

ஈரானுக்கு பதிலடி கொடுக்க தேவையில்லை: இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பகிரங்கம்

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை தடுத்து நிறுத்தி ஈரானை நாங்கள் தோற்கடித்து விட்டோம் என இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹட் ஒல்மேர்ட் (Ehud Olmert) தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை (13) இஸ்ரேல் மீது…

ஓரு வாரத்தில் பொது மன்னிப்பு: பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் பதஞ்சலி பொருள்களுக்கான விளம்பரம் வெளியிட்டது தொடா்பான வழக்கில் ஒரு வாரத்துக்குள் பொது மன்னிப்பை வெளியிட வேண்டும்’ என்று நேரில் ஆஜரான அந்த நிறுவனத்தின் நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவுக்கும்,…

நீர் விநியோகம் செய்வதில் பெரும் சிக்கல்! வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்காலத்தில் நுகர்வோருக்கு நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. வறட்சி நிலை தற்போது நிலவும் வறட்சி நிலை காரணமாக அனைத்து பொது சேவை…

ஆபத்தான நிலையில் இலங்கை, மக்களுக்கு பாதிப்பு : பொலிஸ் மா அதிபர் எடுத்துள்ள அதிரடி…

நாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு, வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பது போன்றவற்றைக் குறைக்கும் விசேட செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய, மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கையை அமுல்படுத்த மூன்று மாத கால இலக்கு வழங்க…

விசேட கலந்துரையாடல் மூலம் இன்று எடுக்கப்படவுள்ள இறுதி தீர்மானம்

இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில், இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை அரசாங்கத்தின்…

இசை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய குடும்பம் – 3 பிள்ளைகளுடன் தாயின் விபரீத செயல்

கம்பளை, மஸ்கொல்ல, மொரஹேன பிரதேசத்தில் வசிக்கும் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் விஷம் அருந்திய நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 38 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 16, 13 மற்றும் 10 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகளுமே…

ஈரானை தாக்கினால்… இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரானிய அமைச்சர்

இன்னொரு முறை இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் ராணுவத் தலைவர் ஹெர்ஸி ஹலேவி நேற்றைய தினம் (15) ஊடகமொன்றுக்கு அளித்த…

கோவையில் காத்திருக்கும் அதிர்ச்சி – முந்துவது யார்?அனல் பறக்கும் கருத்துக்கணிப்பு…

நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மீது தான் நாட்டின் முழு கவனமும் திரும்பியுள்ளது. மக்களவை தேர்தல் வரும் 19-ஆம் தேதி துவங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை பல கட்டமாக நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்…

இலங்கையில் இன்றையதினம் முதல் புதிய வீசா முறை நடைமுறை!

புதிய வீசா முறைமைய இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய புதிய வீசா முறைமை, பூர்த்தி…

சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்

நேற்று முன்தினம் (15) மாலை நீராடச் சென்ற போது காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் அலையில் சிக்கி நேற்று (16) பிற்பகல் அளுத்கம மொரகல்ல கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் மொஹமட் சமீன்…

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழம் விரைவில் இலங்கையில்!

உலகில் மிகவும் சுவையான அன்னாசி வகையை இலங்கையில் பயிரிட நடத்தப்பட்ட ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய தரத்திலும் சுவையிலும் சிறந்த மற்றும் உலகின் மிகவும் சுவையான அன்னாசி வகையில் ஒன்றான MD 2 அல்லது…

ரணிலிடம் பெண் அறிவிப்பாளர் ஒருவர் கேட்ட கேள்வி… குலுங்கி குலுங்கி சிரித்த மக்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவிப்பாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஜனாதிபதி கூறிய பதில் புத்தாண்டு விழாவில் இருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது. நுவரெலியா மீபிலிமனேயில் இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு போட்டிகளைப்…

ஓமானில் கனமழை : 18 பேர் உயிரிழப்பு

ஓமானில் ஏற்பட்ட கனமழையால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலவும் சீரற்ற காலநிலையால் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. அத்துடன்…

உலகின் மிக வயதான ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்!

உலகின் மிக வயதான ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த லோரி மற்றும் டோரி என்ற 62 வயதுடைய பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் 1961…

ஈரான் குறித்து எழுந்துள்ள புதிய சர்ச்சை!

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கியதற்கான ஆதாரம் இல்லை என்றும் பிராந்தியத்தில் சமீபத்திய பதற்றங்கள் கூட ஈரானின் அணுசக்தி தளங்களை சீர்குலைக்கவில்லை என்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின்(IAEA ) இயக்குநர் ரபேல் க்ரோஸி(Raphael Grossi)…

ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடு எது தெரியுமா…!

ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடாக தற்போது பாகிஸ்தான் மாறியுள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், அதனை வாங்க முடியாமல் அந்த நாட்டு மக்கள்…