;
Athirady Tamil News
Daily Archives

21 May 2024

கனடா குடியேற்ற விதிகளில் மாற்றம்:இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவில் (Canada) இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரின்ஸ் எட்வர்ட் ஐலண்ட் (Prince Edward Island) மாகாணம் திடீரென குடியேற்ற விதிகளை மாற்றியுள்ளது. இதன் காரணமாக குறித்த மாகாணத்தில் படித்து வரும்…

Bank Account -ற்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! குழப்பத்தில் விவசாயி எடுத்த முடிவு என்ன?

விவசாயி ஒருவரின் வங்கி கணக்கிற்கு திடீரென ரூ.9900 கோடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.9900 கோடி இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் விவசாயி பானுபிரகாஷ். இவர், பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda)…

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஏவுகணைத் தாக்குதலால் கொல்லப்பட்டாரா..!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(Ebrahim Raisi) சென்ற ஹெலிகொப்படர் விபத்துக்குள்ளான நிலையில் அவரும் அவருடன் பயணித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் உட்பட முக்கியமானவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், ஈரான்அதிபர் கலாநிதி…

யாழ்ப்பாணத்தில் நாய் இறைச்சிக் கொத்து ; உணவக உரிமையாளருக்கு 65000 ரூபா அபராதம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உணவக உரிமையாளர் ஒருவர் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் உணவக உரிமையாளருக்கு 65000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த உணவகத்தை மூடுமாறு தெல்லிப்பளை…

ஜனாதிபதியின் மரணம் சதி என அறிந்தால்… உலகப் போர் உறுதி: நிபுணர் ஒருவர் வெளிப்படை

ஈரானிய ஜனாதிபதியின் மரணத்திற்கு பின்னால் எதிரியின் கை இருப்பதாக தெரிய வந்தால், உலகப் போர் உறுதி என்றே நிபுணர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஈரான் தனிக்கவனமெடுத்து விசாரிக்கும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Bell 212 ஹெலிகொப்டரின்…

வாவியின் நடுவே மின்னிய வெசாக் தோரணம்!

வெசாக் தினத்தை முன்னிட்டு நாட்டில் பல்வேறு பகுதிகளில் தோரணங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மாத்தறை மாவட்டத்தில் அகுரஸ்ஸ மாரம்பே வாவியின் நடுவே வெசாக் தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெசாக் தோரணத்தை 23 ஆம் திகதி முதல் ஜூன்…

இலங்கையின் அடக்குமுறை வரி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் தற்போதைய அடக்குமுறை வரி நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட (Milinda Moragoda) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த தகவலை…

மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் பலி: தந்தை கைது!

புணேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் தந்தையும் தொழிலதிபருமான விஷால் அகர்வாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புணே கல்யாணி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில்…

நெதன்யாகுவுக்கு எதிராக கைதாணை… நாள் குறித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ஆகிய இருவரும் போர் குற்றங்கள் தொடர்பாக கைதாணையை எதிர்கொள்ள இருக்கிறார்கள். போர் குற்ற நடவடிக்கை பாயும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி,…

திருகோணமலையில் மத்ரசா சிறுவன் மாயம் : தந்தை புகார்

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தின் மொறவெவ காவல் பிரிவிலுள்ள ரொட்டவெவ பகுதியில் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார். அநுராதபுர ஈமானியா அறபுக் கல்லூரியில் கல்வி கற்கும் மசூட் அஸ்மட் எனும் 15 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது…

கொழும்பில் டெங்கு நோய் பரவல் அபாயம்: உடனடி நடவடிக்கை மேற்கொள்ள பணிப்புரை

கொழும்பில் டெங்கு நோய் பரவும் அபாயத்தை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

ஜனாதிபதியின் மரணத்தை பட்டாசு வெடித்து கொண்டாடும் ஈரானிய மக்கள்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அந்நாட்டு மக்கள் கொண்டாடிவருகின்றனர். ஈரான் நாட்டில் ஒரு சோகம் நடந்துள்ளது தெரிந்ததே. அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.…

காலையிலேயே ஏற்படும் நெஞ்சரிச்சல்; நிவாரணம் பெற இதை செய்தால் போதும்…!

தவறான உணவுப் பழக்கம் அல்லது முறையற்ற வாழ்க்கை முறை காரணமாக, வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இரவில் தாமதமாக சாப்பிடுவது, இரவில் வெகுநேரம் விழித்திருப்பது, கனமான உணவை சாப்பிடுவது அல்லது தூக்கமின்மை போன்றவை அமிலத்தன்மையை…

உயிரிழந்த ஈரான் அதிபர் Ebrahim Raisi யார்? பலரும் அறியாத தகவல்கள்

ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி (Ebrahim Raisi) பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. Ebrahim Raisi - பலரும் அறியாத தகவல்கள்.... 63 வயதானவர்…

பிரான்சில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் நடந்த கொள்ளை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பட்டப்பகலில் நகைக்கடை ஒன்றில் நுழைந்த சிலர், துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள். பட்டப்பகலில் நடந்த கொள்ளை சனிக்கிழமை, பாரீஸிலுள்ள Harry Winston என்னும் பிரபல நகைக்கடைக்குள் மோட்டார் சைக்கிள்…

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “மாணிக்கதாசன் பவுண்டேஷன்” பொருளாளர் செல்வி றம்மியா…

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “மாணிக்கதாசன் பவுண்டேஷன்” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள், வீடியோ) ################################## இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு பெறுமதியான உலருணவுப் பொருட்க்கள் வழங்கினார்…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில்: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு விரைவில்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickremesinghe) எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பதை ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara)…

லண்டனில் திறக்கப்பட்டுள்ள இலங்கை உணவகமொன்றின் புதிய கிளை

லண்டனில் உள்ள தலைசிறந்த இலங்கை உணவகமான கொழும்பு கிச்சனின்(Colombo Kitchen) புதிய கிளை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை உணவை விரும்பும் மக்கள், இந்த உணவகத்தைத் தேடி வரும் அளவுக்கு அங்கு சுவையான இலங்கை உணவு…

டயானா கமகே பிணையில் விடுதலை

புதிய இணைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரை ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்…

Toothpaste என நினைத்து எலிபசையில் பல் துலக்கிய பெண்! அடுத்து நேர்ந்த சோகம்

தமிழக மாவட்டம் திருச்சியில் பெண்ணொருவர், பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கியதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சியின் கே.சாத்தனூரைச் சேர்ந்தவர் ரேவதி (27). திருமணமான இவர் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற இருவருக்கு மரண தண்டனை: போக்ஸோ நீதிமன்றம்…

ராஜஸ்தானில் 14 வயது சிறுமியை நிலக்கரி சூளையில் பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்து கொன்ற இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், ‘தடையங்களை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட…

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், அந்த தகவல்கள் உண்மையில்லை என்று கல்வி அமைச்சு மறுப்பு வெளியிட்டுள்ளது.…

வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்

இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான அரச வெசாக் விழாவை மாத்தளை (Matale) தர்மராஜ பிரிவெனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெசாக் வாரத்தின்…

பம்பலப்பிட்டியில் சரிந்து வீழ்ந்த பாரிய விளம்பரப்பலகை

கொழும்பு (Colombo) பம்பலப்பிட்டி பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாரிய விளம்பரப்பலகை ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. குறத்த சம்பவமானது நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், அதிர்ஷ்டவசமாக எந்தவொரு…

யாழில் இருந்து வற்றாப்பளை சென்று திரும்பிக்கொண்டிருந்த பேருந்து பூநகரிக்கு அருகில் விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து பூநகரி பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை…

வெள்ளத்தில் மூழ்கியுள்ள கொழும்பு – புத்தளம் தொடருந்து பாதை

நாட்டில் நிலவி வரும் கடும் மழை காரணமாக கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான தொடருந்து பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இலங்கை தொடருந்து சேவைகள் திணைக்களம் (SL Railways) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (21.05.2024) கொழும்பிலிருந்து…

சுவிட்சர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் புகலிடக்கோரிக்கையாளர்: வெளியான புதிய…

புதன்கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் குறித்து கூடுதல் தகவல்கள் சிலவற்றை பொலிசார் வெளியிட்டுள்ளனர். பொலிசார் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் புதன்கிழமை மாலை, சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்தில்…

ஈரானில் ஐந்துநாட்கள் துக்கதினம் பிரகடனம்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி(Ayatollah Ali Khamenei )அறிவித்துள்ளார். ஈரானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் ஹெலிகொப்டர்…

இந்தியாவில் விபத்தில் சிக்கி 15 பழங்குடி மக்கள் பலி

இந்தியாவின் - சத்தீஸ்கரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15க்கும் மேற்பட்ட பைகா பழங்குடியினர் உயிரிழந்துள்ளனர். பீடி சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் டெண்டு இலைகளை பறித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பழங்குடியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.…

பிரித்தானியாவில் Tyne ஆற்றில் மிதந்த சிறுவர்கள்! சோகத்தில் முடிந்த மீட்பு பணி

பிரித்தானியாவின் டைன் நதியில் 14 வயது சிறுவன் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மிதந்த இரண்டு சிறுவர்கள் பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்ட் (Northumberland) பகுதியில் டைன் நதியில் குறுக்கே அமைந்துள்ள ஓவிங்ஹாம்…

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில், நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான வீரசிங்கம் தயானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். அளவெட்டி வடக்கு…

இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் – இராணுவ சிப்பாய் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை,…

யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை உற்பத்தி நிலையத்தினுள் வைத்து பூட்டிய இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் இருவரை பூட்டி வைத்த குற்றச்சாட்டில் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை…

யாழில். வீடு புகுந்து தாக்கிய குற்றத்தில் கனடா வாசிகள் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள்…