;
Athirady Tamil News
Daily Archives

20 April 2024

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக் குருமணி காலமானார்

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக் குருமணியும், உற்சவகாலப் பிரதமகுருவுமான சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக்குருக்கள் முத்துக்குமாரசாமிக்குருக்கள் நேற்று தனது 73 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார். சிவாகம நெறிகளை…

இன்று முதல் பொது மன்னிப்பு காலம்: வெளியானது அறிவிப்பு

ண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் இராணுவ வீரர்களுக்கு இன்று (20) முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என இராணுவம்…

தமிழர்களின் ஆதரவை ரணில் பெற முடியாது: சஜித் தரப்பு குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து…

கென்யாவில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி! இராணுவ தளபதி உட்பட பலர் பலி

கென்யாவில் இராணுவ உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு இராணுவ தலைமை தளபதி உள்ளிட்ட 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவின் மேற்கு மாகாணமான எல்ஜியோ மாராக்வட் என்ற இடத்தில் உலங்கு வானூர்தி சென்று கொண்டிருந்த போது இந்த…

பிரித்தானியாவில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் (United Kingdom) கல்வி கற்க சென்ற இந்திய மாணவர்கள் இருவர், சுற்றுலாத்தலம் ஒன்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் கடந்த…

ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் பாலித தெவரப்பெரும!

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்றையதினம் (19--04-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாலித தெவரப்பெருமவின் இறுதி சடங்குகள் அவர் உயிருடன் இருக்கும் போது அவர் கட்டிய கல்லறையில் ஆயிரக்கணக்கான மக்களின்…

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் உணவங்களை குறிவைக்கும் அதிகாரிகள்!

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி உணவு விற்பனையில் ஈடுபடும் உணவகங்களைத் தேடி தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக காலி முகத்திடல், ஹிக்கடுவை, எல்ல போன்ற பகுதிகளை…

இலங்கைக்கு மீண்டும் வருகை தந்த பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர்!

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இன்றையதினம் இலங்கையை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்றையதினம் (20) மற்றும் நாளை (21)…

யாழ். பல்கலையின் நிதியாளருக்கு எதிராக முறைப்பாடுகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி சயந்தன், பல்கலைக்…

சிரியாவில் துப்பாக்கிச் சூடு: அரசின் ஆதரவு படையில் 22 பேர் பலி

சிரியாவில் குட்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பேருந்தில் செல்லும் போது அந்த பேருந்து மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியமையில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது ஐஎஸ் பயங்கரவாதிகள்…

இறந்தவரை வங்கிக்கு அழைத்து வந்து கடன்பெறமுயன்ற பெண் : வைரலாகும் காணொளி

மரணமடைந்த ஒருவரை வங்கிக்கு அழைத்துவந்து அவரது பெயரில் கடன்பெற முயன்ற பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது. 68 வயதான மரணமடைந்த உறவினரை குறித்த பெண் சக்கர நாற்காலியில் வங்கிக்கு அழைத்து…

பரவும் மர்ம காய்ச்சல்… உஷார் நிலையில் மருத்துவர்கள்: மிக ஆபத்தான கட்டத்தில் பலர்

கோவிட் பெருந்தொற்றின் தொடக்க நாட்கள் போல, பரவும் மர்ம காய்ச்சலால் டசின் கணக்கான மக்கள் அர்ஜென்டினாவில் மருத்துவமனைகளை நாடுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார கண்காணிப்பு அமைப்பு தொற்றுநோய் ஒன்று பரவுவதாக சர்வதேச சுகாதார…

ஹரி மேகன் தம்பதிக்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ள மன்னர் சார்லஸ்

கோடை விடுமுறைக்கு, பால்மோரல் எஸ்டேட்டுக்கு வருமாறு தனது இளைய மகனான ஹரிக்கும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் மன்னர் சார்லஸ். ஆனால், அந்த அழைப்பு ஹரி மேகன் தம்பதிக்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளதாக…