;
Athirady Tamil News
Daily Archives

25 April 2024

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது ,குறிப்பிட்டுள்ளார். நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான…

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்திற்கு அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (29) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர்…

திருப்பியடித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லா முகாம்கள் மீது ட்ரோன் தாக்குதல்

இஸ்ரேல் இராணுவம், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. 12 இற்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதியமைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிா்த்து தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை உயா்நீதிமன்றம் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலின் முடிவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என தற்போதையா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்சவிடம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்ற…

இலங்கையை உலுக்கிய கோர விபத்து! காயமடைந்தவர்கள் குறித்து புதிய தகவல்

தியத்தலாவை கார் பந்தய விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடும் காயங்களுக்குள்ளான இருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை…

வவுனியா பல்கலை பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நுழைந்த நபரால் பரபரப்பு : மாணவி ஒருவரின்…

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா…

தீவிரமடையும் போர் நிலை! சீனாவுக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க அமைச்சர்

அமெரிக்க (America) இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் (Antony Blinken) இன்று (24) சீனாவுக்கு (China ) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். உலக போர் பதற்ற நிலைக்கு மத்தியில், அவர் நேற்று  ஷங்காய் நகரை சென்றடைந்துள்ளார். இந்த…

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் மரணம்.., என்ன நடந்தது?

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் மரணம் புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று…

விஜயதாச ராஜபக்‌ச தொடர்பில் பசில் கடும் அதிருப்தி

சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ள விஜயதாச ராஜபக்‌ச (Wijeyadasa Rajapakshe) தொடர்பில் பசில் ராஜபக்‌ச (Basil Rajapaksa)கடும் அதிருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் ​போது ஶ்ரீ…

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்படாமல் இருக்கும் 1500 குடும்பங்கள்

யுத்தம் நிறைவுக்கு வந்து நீண்ட காலமாகியும் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் சுமார் 1512 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது இந்த விடயம்…

ஈரான் – இலங்கை இடையே கைசாத்திடப்பட்ட 5 புரிந்துனர்வு ஓப்பந்தம்!

ஈரான் - இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளன. இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

மகிந்த தொடர்பான தகவல்களை மறைக்கும் சிறி லங்கா விமானப்படை

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உள்நாட்டு விமான பயணங்கள் தொடர்பான தகவல்களை சிறி லங்கா விமானப்படை தகவல் ஆணைக்குழுவின் உத்தரவை மீறி கூட வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்நாட்டு குடிமக்களுக்கு…

காசாவில் நூற்றுக்கணக்கான உடல்களைக் கொண்ட புதைகுழிகள்: அச்சத்தில் ஐ.நா

காசாவில் உள்ள நாசர் மற்றும் அல் ஷிஃபா மருத்துவ வசதிகள் அழிக்கப்பட்டமை மற்றும் அங்கு நூற்றுக்கணக்கான உடல்கள் அடங்கிய வெகுஜன புதைகுழிகள் பற்றிய அறிக்கைகளால் தான் திகிலடைந்ததாக ஐ.நா மனித உரிமை பேரவையின் தலைவர் வோல்கர் டர்க் (Volker Türk)…

அரச குடும்பத்திற்கு ராஜ கௌரவம்! இளவரசி கேட்-டிற்கு மன்னர் வழங்கிய புதிய பதவி

பிரித்தானிய ராணி, இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோருக்கு புதிய பதவியை மன்னர் சார்லஸ் வழங்கி கவுரவித்துள்ளார். புதிய பதவிகளை அறிவித்த மன்னர் சார்லஸ் மன்னர் சார்லஸ் III வெளியிட்ட சமீபத்திய கௌரவங்கள் பட்டியலில் தனது…

பிரபல உணவகத்தில் ரூ.34,000-க்குச் சாப்பிட்டு பில் – நூதனமாக ஏமாற்றி ஓடிய குடும்பம்!

பிரபல ஹோட்டலில் ஒரு குடும்பம் 34,000 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டுச் சென்றனர். ரூ.34,000 சாப்பிட்டு பில் இங்கிலாந்தில் பிரபல உணவகம் ஒன்றில் 8 பேர் கொண்ட குடும்பமொன்று சாப்பிட வந்துள்ளனர். அப்போது ஒரு பிடி…

இளவரசர் ஹரியைப் பின்பற்றும் குட்டி இளவரசர்: கவலையில் இளவரசி கேட்

ளவரசர் வில்லியம் இளவரசி கேட் தம்பதியரின் கடைசி மகனான குட்டி இளவரசர் லூயிஸ் பெரும் குறும்புக்காரராக இருக்கிறாராம். பொது நிகழ்ச்சிகளின்போது கோணல் மாணலாக முகத்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் குறும்புகளைக் காட்டும் புகைப்படங்கள் சாதாரணம்.…