;
Athirady Tamil News
Daily Archives

7 May 2024

“அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொன்றேன்” – யாழில் கைதான சிறுவன்…

அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொலை செய்தேன் என 16 வயது சிறுவன் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில்…

ஆயுர்வேதத் திணைக்களத்தால் 359 சித்த மருத்துவ மாணவர்கள் பாதிப்பு

ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலம் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என சித்த மருத்துவ மாணவர்களின் பிரநிதியான வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக…

வெளிநாடொன்றில் கடுமையான வெப்ப அலை: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

வங்காளதேசத்தில் (Bangladesh) கடந்து இரண்டு வாரங்களில் வெப்பம் தாங்க முடியாமல் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் நாட்டவர்.., வேட்புமனுவை நிராகரிக்க குடியுரிமையை காரணம் காட்டி…

ராகுல் காந்தி பிரிட்டிஷ் நாட்டவர் என்றும் சிறை தண்டனை பெற்றவர் என்றும் காரணம் காட்டி ரேபரேலியில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக புகார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த…

பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உஷ்ண அலர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்களுக்கு…

ஶ்ரீலங்கன் விமான சேவை பணியாளர்கள் இன ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பணியாளர்கள் இன ரீதியான மற்றும் உருவக் கேலிக்கு உள்ளாவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எயார் பெல்ஜியம் பணியாளர்களினால் இவ்வாறு துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கன் விமான சேவை…

யாழில் 5 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம் ; சோகத்தில் குடும்பம்

யாழ். புத்தூர் பகுதியில் மரத்தில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நேற்று(06.05.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடற்கூற்று பரிசோதனை இதன்போது கலாசாலை வீதி,…

குளியாப்பிட்டிய இளைஞர் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேகநபருக்கு பிணை

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பிணைகளில் விடுவிக்க குளியாப்பிட்டிய நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் உத்தரவிட்டுள்ளார். குளியாப்பிட்டிய - வெரலுகம…

கனடா தபால் திணைக்களம் எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி

கனேடிய தபால் திணைக்களத்தின் நிதி நிலைமைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி இதுவரையில் தபால் திணைக்களம் அடைந்துள்ள மொத்த நட்டம் மூன்று பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.…

நாங்குநேரி சம்பவம்: சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன் – அன்பில் மகேஷ்…

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சின்னத்துரை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (17). இவர் வள்ளியூரிலுள்ள ஒரு…

யாழ். தெல்லிப்பழையில் சந்தேகத்திற்கிடமாக பெண் உயிரிழப்பு – மகன் காவல்துறையினரால்…

புதிய இணைப்பு யாழ். தெல்லிப்பழையில் (Jaffna) உயிரிழந்த குடும்பப் பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் பெண்ணொருவரின்…

2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து

ஜனாதிபதி தேர்தலுக்கு எமது மொட்டு கட்சியிலிருந்து தகுதியான ஒருவரின் பெயர் குறிப்பிடப்படும். அது குறித்து தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…

நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் – துறைசார்…

நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் பாரிய மின்பிறப்பாக்கிகள் மூலமாக…

தாய்வானில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின்(Taiwan) கிழக்கு கடற்கரை மாவட்டமான ஹுவாலியன் கவுண்டியில் உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது நேற்று (06.05.2024) அந்நாட்டு நேரப்படி மாலை…

அழியப்போகும் பூமி: விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி(Delhi) மெயில்(Mail) அறிக்கையின்படி, பிரிஸ்டல்(Bristol) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி…

புற்றுநோயாளருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் : தலைகீழாக மாறிய வாழ்க்கை

அமெரிக்காவில்(America) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு லொட்டரியொன்றில் அமெரிக்க டொலர் மதிப்பில் 1.3 பில்லியன் டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது. லாவோஸ்(Laos) நாட்டை சேர்ந்த செங்சைபன்(46) என்ற நபர் கடந்த 10 வருடங்களுக்கு…

300 புதிய தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு! மன்னர் சார்லஸ் பெரும் முடிவு

பிரித்தானிய மன்னர் 3ம் சார்லஸ் புதிதாக 300 தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் ஆண்டு மாட்சிமை நிறைவு செய்த மன்னர் சார்லஸ் கடந்த ஆண்டு மே மாதம் அரியணை ஏறிய பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனது முடிசூட்டு…