;
Athirady Tamil News
Daily Archives

26 October 2024

லண்டனில் பெண் மற்றும் 2 குழந்தைகளுக்கு கத்திக்குத்து: தாக்குதல்தாரியை கைது செய்த பொலிஸார்!

லண்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பெண் மற்றும் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. லண்டனில் கத்திக்குத்து கிழக்கு லண்டன் பகுதியில் பெண் ஒருவர் மற்றும் 2 குழந்தைகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஈரான் தலைநகரிலிருந்து வெளியான பலத்த வெடிச்சத்தம்

ஈரானின் (Iran) தலைநகர் தெஹ்ரானில் (Tehran) பலத்த வெடிச் சத்தங்கள் வெளியாகியுள்ளதாகவும் மற்றும் ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் (Israel) ஆரம்பித்துள்ளதாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வெடிச் சத்தமானது சற்றுமுன்னர்…

பொதுத் தேர்தலில் களமிறங்கும் திருநங்கை!

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றனது.…

பிரித்தானியாவின் மோசமான catfishing வழக்கு: ஆன்லைன் கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

பிரித்தானியாவில் மிகப்பெரிய வழக்குகளில் ஒன்றாக கருத்தப்பட்ட ஆன்லைன் கொடூரன் அலெக்சாண்டர் மெக்கார்ட்னி-க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கொடூரன் அமெரிக்க பெண் ஒருவர் மற்றும் அவரது தந்தையை தற்கொலைக்கு தூண்டியதாக…

மின்சாரம் தாக்கி 06 வயது சிறுவன் பலி

கம்பஹா வெயங்கொடை, அலவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 06 வயதுடைய தேஜான் தினுவர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். இது…

தெலங்கானாவில் 30 குரங்கு சடலங்கள் கண்டெடுப்பு

தெலங்கானாவில் கிட்டத்தட்ட 30 குரங்குகள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், வெமுலவாடா காவல் எல்லைக்குட்பட்ட நம்பள்ளி கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை இறந்த நிலையில் 30 குரங்குகள்…

கொழும்பில் திடீரென தீ பற்றியெரிந்த வேன்

கொழும்பு கொட்டாவை - மஹரகம வீதியில் கொட்டாவை பிரதேசத்தில் வேன் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. வேனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ…

சிறுத்தையின் கொடூர பிடியில் சிக்கிய மான்… இறுதியில் நிகழ்ந்த அதிசயம்!

சிறுத்தையொன்று அசுர வேகத்தில் பாய்ந்து ஒரு மானை பிடிக்க இறுதியில் ஒரு கழுதைப்புலியால் அந்த மான் வாழ்வில் இரண்டாவது வாய்ப்பை பெறும் அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொவுவாகவே வேட்டை விலங்குகளின் பிடியில்…

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் : மூடப்படும் அபாயத்தில் வைத்தியசாலைகள்

கடந்த சில வருடங்களாக அதிகளவான வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதால் பல கிராமப்புற மற்றும் நகர்ப்புற வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஜி. ஜி. சமல் சஞ்சீவ…

கனடாவில் பேக்கரி ஓவனுக்குள் இறந்துகிடந்த இந்திய இளம்பெண்: புகைப்படம் வெளியானது

னேடிய மாகாணமொன்றில், வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில், இந்திய இளம்பெண்ணொருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அவரது பெயர், புகைப்படம் முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன. பேக்கரி ஓவனுக்குள்…

பிரித்தானியாவில் ஸ்கேபிஸ் நோய் பரவல் அதிகரிப்பு

பிரித்தானியாவில் ஸ்கேபிஸ் (Scabies) நோய் பரவல் அதிகரித்து, பல குடும்பங்களில் விரைவாக பரவுகிறது. இந்த தோற்று சிறிய புழுக்களால் (mites) உண்டாகிறது, அவை தோலின் கீழ் புகுந்து கடுமையான அரிப்பை ஏற்படுத்தி புண்ணாக்கும். உரிய நேரத்தில்…

யாழ் . பல்கலை மாணவர் ஒன்றிய செயலாளருக்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு சட்டவிரோதமான முறையில் புதிதாக பதவியேற்றவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய…

தினமும் பூண்டு உட்கொள்ளும் ஒருவருக்கு இதய நோய் வருமா?

பொதுவாக சமையலறையில் இருக்கும் பொருட்களை கொண்டு எமக்கு வரும் தீராத நோய்களை குணப்படுத்தலாம். அந்த வரிசையில் நாள்ப்பட்ட நோய்களை குணமாக்கும் வேலையை பூண்டு செய்கின்றது. அதாவது, நீண்ட காலமாக குறைக்க முடியாத கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்…

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற்றால்..! ஜேர்மன் ஜனாதிபதி ஒலாஃப் ஸ்கோல்ஸ் எச்சரிக்கை

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற்றால் அது உலகின் பாதுகாப்பு மற்றும் வளமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜேர்மன் ஜனாதிபதி ஒலாஃப் ஸ்கோல்ஸ் எச்சரித்துள்ளார். இந்தியா சுற்றுப்பயணம் இந்தியாவுக்கு புதுடெல்லியில் நடைபெற்ற ஜேர்மனியின் 18-வது…

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் வேட்பாளர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ் . தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்…

எட்டு மாதங்களின் பின் பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள்

நாசாவின் (NASA) விண்வெளி வீரர்கள் நால்வர், எட்டு மாதத்திற்கு பின்பு தற்போது பூமியை வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விண்வெளி வீரர்கள் நேற்றைய தினம் (25) பூமியை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகங்கள் வெளிவருகின்றன – மக்கள் மத்தியில் செல்வாக்கை…

தேசிய மக்கள் சக்தியினர் தமது உண்மை முகங்களை தற்போது வெளிக்காட்டி தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து விட்டனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் பாராளுமன்ற முன்னாள்…

நாம் பிரகாசமான வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்

தமிழ் மக்கள் மாற்றத்தையே விரும்புகின்றனர். அந்த வகையில் நாம் ஒரு பிரகாசமான வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன்…

தமிழ் மக்கள் விரும்பும் மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்துவோம்

பல தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டியே நாங்கள் எமது பிரச்சார பணிகளை முன்னெடுத்து செல்வதாக யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் மான் சின்னத்தில் போட்டியிடும் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன்…

சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிக்கு அயல் வீட்டில் உள்ள இலங்கை…

வெள்ளத்தில் மிதக்கும் மதுரை.., நள்ளிரவிலும் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி

மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை தொடர்பாக நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆலோசனை மேற்கொண்டார். உதயநிதி ஆலோசனை மதுரை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் மாலை வரை கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மதுரை மாநகராட்சி 10ஆவது வார்டு பகுதியான…

10 -ம் வகுப்பில் பாஸ் ஆக இனி 20 மதிப்பெண்களே போதும்.., மகாராஷ்டிர அரசு முடிவு

பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 20 மதிப்பெண்கள் போதும் என்ற முடிவை மகாராஷ்டிர அரசு எடுத்துள்ளது. மகாராஷ்டிர அரசு முடிவு இந்தியா முழுவதும் 100 மதிப்பெண்களுக்கு 35 மதிப்பெண்கள் எடுப்பது குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாக…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்பில் முன்னிலை பெற்றுள்ள டிரம்ப்

அமெரிக்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், கருத்துக் கணிப்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் (Donald Trump) முன்னிலை பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தேர்தல் குறித்து வால் ஸ்ட்ரீட் பத்திரிகை நடத்திய…

ஒன்றாரியோவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான மருத்துவ கற்கை அனுமதி : வெளியான அதிர்ச்சி தகவல்

2026 ஆம் ஆண்டிலிருந்து ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் மருத்துவ கற்கைகளுக்காக வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் (Government of Ontario) தெரிவித்துள்ளது.…

கடமை.. கடமை என்று வீட்டுக்கு வருவதில்லை -போலீஸ்காரர்களின் மனைவிகள் போராட்டம்!

போலீஸ்காரர்களின் மனைவிகள் குழந்தைகளுடன் நடுரோட்டில் போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் தெலுங்கானா மாநிலத்தில் போலீஸ்காரர்களுக்கு நீண்ட நேரம் பணி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு விடுமுறை இல்லாமல் பணிச்சுமை…

உலருணவுப் பொதிகள் வழங்கி ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன்…

உலருணவுப் பொதிகள் வழங்கி ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகள்.. (படங்கள் வீடியோ) பகுதி -2 ############################# இனிய ஓராண்டு திருமண நல்வாழ்த்துக்கள்.. “ஈழதர்சன் லெவீனா” குறையாத…

இஸ்ரேலுக்கு பதிலடி திட்டம் : போருக்கு தயாரான ஈரான்

இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்குதல் நடத்தினால் அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் (Iran) திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் மீது கடந்த முதலாம் திகதி ஈரான் மிகப்பெரிய…

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – அநுரவை எச்சரிக்கும் நாமல்

நாட்டின் பாதுகாப்பிற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்றைய தினம் (25.10.2024) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர்…

லொஹான் ரத்வத்தவின் பாதுகாப்பு வாகனம் விபத்து!

அநுராதபுரம் - வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்தானது வாரியபொல - தங்கஹமுல பிரதேசத்தில் நேற்று(25.10.2024)…

தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு!

தெற்கு லெபனானில் (Lebanon) இரண்டு நாட்களில் பத்து இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தரவுகள் தெரிவிக்கின்றன. வியாழன் (24) அன்று தெற்கு லெபனானில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், இன்றையதினமும் (25)…

கொழும்பில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

கொழும்பு, தெமட்டகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் பாடசாலை…

யாழில் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை (25) சந்தேகநபர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் அதிக தொகையை செலவு செய்த சஜித்

கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சஜித் பிரேமதாசவுக்கான செலவே முன்னணியில் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அண்மைய நிதி வெளிப்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. இதன்படி அவரின் தேர்தல் செலவு 1.13 பில்லியன்…

நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு…!

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதால், உப்பு உற்பத்தி தடைபட்டுள்ளதால் தேவைக்கு ஏற்றவாறு விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் புத்தளம் (Puttalam), பாலாவி மற்றும் அம்பாந்தோட்டை…