;
Athirady Tamil News
Yearly Archives

2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வர்த்தகர்கள் அதிரடி கைது! சிக்கிய பொருட்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகளுடன் மூவர் கட்டுநாயக்க கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு - தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 40 முதல் 425 வயதுக்குட்பட்ட வர்த்தகர்களே இவ்வாறு கைது…

கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரிந்த சரக்கு கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றில் தீ விபத்தும் வெடிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீ விபத்தானது, இன்று (11) அதிகாலை இடம்பெற்றதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்…

தீ வைக்கப்பட்ட சுகாதார பரிசோதகரின் கார்: விசாரணைகள் தீவிரம்

சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் வேகன்ஆர் ரக கார் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்று (10) இரவு பெலியஅத்த, குடாஹில்ல ஜயமாவத்தை பிரதேசத்தில்…

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை சற்று குறைந்தது

இந்த ஆண்டின் முதல் பாதியில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. புலம்பெயர்வோர் எண்ணிக்கை சற்று குறைந்தது 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் நிகர எண்ணிக்கை 6,237 குறைந்து,…

பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்காக தராதர பத்திரம் வழங்கும் நிகழ்வு

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயின்று வெற்றிகரமாக கற்கை நெறியை பூர்த்தி செய்த 237 ஆசிரியர்களுக்கான பயீட்டப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரம் வழங்கும் நிகழ்வு 10.08.2024 சனிக்கிழமை இரண்டு அமர்வுகளாக கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில்…

அகவை நாளில், விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய, புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (படங்கள்,…

அகவை நாளில், விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (படங்கள், வீடியோ) ############################## சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்.. சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்.. குறையற்ற குணத்தோடும்…

இஸ்ரேல் மீதான தாக்குதல் : ஈரான் ஜனாதிபதி : புரட்சிகாவல் படை இடையே வெடித்தது மோதல்

இஸ்ரேலுடனான (israel)போரைத் தடுக்க ஈரானின்(iran) புதிய அதிபர் மசூத் பெஷேஷ்கியான்(Masoud Pezeshkian) கடுமையாக முயற்சிப்பதாகவும், இதனால் ஈரான் அதிபருக்கும் இஸ்லாமிய புரட்சிப் படைக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக "தி டெய்லி டெலிகிராப்" நாளிதழ்…

அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை – பள்ளியின் கண்டிஷன் – கொதித்த பெற்றோர்கள்!

அசைவ உணவுகள் வேண்டாம் என்ற பள்ளியின் புதிய விதிமுறை சர்ச்சையாகியுள்ளது. அசைவ உணவுகள் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம்…

உக்ரைனின் திடீர் பாய்ச்சல்… பதிலடிக்கு தடுமாறும் விளாடிமிர் புடின்

ரஷ்யாவுக்குள் அதிரடியாக புகுந்துள்ள உக்ரைன் ராணுவம் முன்னெடுத்த திடீர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்யா தடுமாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் திடீர் பாய்ச்சலை ரஷ்யாவின் Kursk பிராந்தியத்தில் நுழைந்த உக்ரைன் ராணுவம் நான்காவது…

இலங்கையில் அதிகரித்துள்ள வறுமைக்கோடு : வெளியான அறிக்கை

வறுமைக்கோடு கடந்த ஒரு தசாப்த காலப்பகுதிக்குள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2013 இல் 5,223 ரூபாயாக இருந்த வறுமைக் கோடு…

சர்வதேச ஒலிம்பிக் குழுவில் உறுப்பினராக தெரிவாகியுள்ள இலங்கை வீரர்

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையின் முன்னாள் பெட்மின்டன் வீரர் நிலுக கருணாரத்ன(Niluka karunaratne) தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள்…

தேங்காய் எண்ணெயில் மோசடி இடம்பெறும் அபாயம்…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேங்காய் எண்ணெய் நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக கூறி பாம் எண்ணெய் இறக்குமதி செய்ய கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்…

ரணிலின் வெற்றிக்காக நாடு முழுவதும் 150 அரசியல் கூட்டங்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் அரசியல் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதற்கமைய, ஏறக்குறைய 150 அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் (japan) மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. குறித்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

ஹரின் பெர்ணான்டோவுக்கு பதில் ஹிருணிக்காவா : வெளியாகியுள்ள தகவல்

நீதிமன்ற தீர்ப்பினால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த மனுஷ நாணயக்காரவின் இடத்துக்கு காலி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலலால் பண்டாரிகொடவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும்,…

வயநாடு நிலச்சரிவு : பாதிக்கப்பட்ட மக்களை நலம் விசாரித்த பிரதமர்!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு சூரல்மலையில் உள்ள முகாமில் உள்ளவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். வயநாடு கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக்…

சின்னங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய வர்த்தமானி அறிவித்தல்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின்…

இலங்கைக்கு பெருந்தொகை பணத்தை அனுப்பியுள்ள வெளிநாட்டு பணியாளர்கள்

கடந்த ஜூலை மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த ஜூலை மாதத்தில் 3,710.80 மில்லியன் அமெரிக்க டொலராக…

கொழும்பு – பம்பலப்பிட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் சடலமாக மீட்பு

கொழும்பு (colombo) - பம்பலபிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் இருந்து நபரொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை…

பலஸ்தீனத்தில் பள்ளிவாசல் முகாம் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்: நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்…

கிழக்கு காசாவில் (Gaza) மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளிவாசல் மீது இஸ்ரேல் (Israel) நடத்திய வான் வழித் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டடோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பஜர் எனப்படும் பகல் நேர தொழுகையில்…

பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு! 5 பேரின் உடல்கள் மீட்பு..பேரிடரை சந்தித்த மாநிலம்

இந்திய மாநிலம் இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கொட்டித்தீர்த்த கனமழை கடந்த சூலை 31ஆம் திகதி மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டித் தீர்த்ததால் 3 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. 30 பேர்…

நல்லூரில் வீதித்தடைகளை மீறி உள்நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனம்

யாழ். நல்லூர் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு ஆலய வீதிகளில் வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்த பிக்குகள் சிலர் வாகனத்துடன் உள்நுழைந்தமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்று வருகின்ற…

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

ஒரு இலட்சத்து 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன்…

மலையக மக்களின் ஆதரவு சஜித்துக்கு! திகாம்பரம் உறுதி

மலையக மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் (Palany Thigambaram) தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய…

நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு – பிரதேசத்தின்…

"மீண்டும் ஊருக்கு போகலாம்" என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில்…

பிரான்சில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு – 40 ஆண்டுகளின் பின் ஏற்பட்டுள்ள அபாயம்

பிரான்சில் (France) முக்கிய உணவு பொருளான கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டின் பின்னர் பிரான்ஸ் இதுபோன்ற ஒரு நிலமைக்கு முகம் கொடுத்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அந்நாட்டில்…

அம்பானி குடும்பத்தின் சொத்து., இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம்!

இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியலில் அம்பானி குடும்பம் முதலிடத்தில் உள்ளது. அம்பானி குடும்பம் Barclays-Hurun India-வின் மிக மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் 2024 பட்டியலின்படி, அம்பானி குடும்பத்தின் மதிப்பு ரூ. 25.75…

வங்கியில் மட்டும் ரூ.2600 கோடி – இந்தியாவின் இந்த பணக்கார கிராமம் எங்க இருக்கிறது…

ஒரு கிராமத்தில் இருக்கும் அனைவருக்குமே பணக்காரர்கள் என்றால் உங்கள் நம்ப முடிகிறது. பணக்கார கிராமம் உண்மையில் அப்படி ஒரு கிராமம் இருக்கிறது. இந்தியாவிலேயே பணக்கார கிராமம் இது தானாம். இந்த ஊரில் இருப்பவர்களின் வங்கி கணக்கில் இருக்கும்…

ஜேர்மன் குடியுரிமை விதிகள் நெகிழ்த்தப்பட்ட பின்னரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தயங்கும்…

ஜேர்மனி, குடியுரிமை விதிகளில் பல நல்ல மாற்றங்கள் செய்துள்ளது அனைவரும் அறிந்ததே. அவற்றில் ஒன்று, இரட்டைக் குடியுரிமை வழங்குவதாகும். அதாவது, வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்தாலும், அவர்கள் தங்கள் சொந்த நாட்டின்…

17 மாதம் சிறை.. ஜாமீனில் வெளிவந்த மணிஷ் சிசோடியா!

ஆம் 17 மாதங்களுக்குப் பிறகு ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா விடுதலை செய்யப்பட்டார். ஆத்மி கட்சி டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற…

புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கிய பிரித்தானியா: பிரித்தானியாவுக்கே பாதகமாக முடிந்தது

புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கியதன் பலனை பிரித்தானியா அனுபவிக்கத் துவங்கியுள்ளது. புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கிய பிரித்தானியா 2021ஆம் ஆண்டு, பிரெக்சிட்டைத் தொடர்ந்து முதியோரைக் கவனித்துக்கொள்ளும் care worker என்னும் பணி…

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா?

ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு வருடங்கள் என்று தீர்ப்பு வழங்குமாறும் அது வரை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை இடைநிறுத்துமாறும் கோரிக்கை விடுத்து கடந்த 3ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.…

போர்க்களத்தில் ரோபோ நாய்கள்.. உக்ரைன் வெளியிட்டுள்ள புதிய ஆயுதம்

போர் நெருக்கடியில் சிக்கியுள்ள உக்ரைன், புதிய ஆயுதத்தை வெளியிட்டுள்ளது. ராணுவத்தில் கடுமையான ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் உக்ரைன், 'BAD One' என்ற ரோபோ நாயை உருவாக்கியுள்ளது. இவை போர்க்களத்திலும், ராணுவ நடவடிக்கைகளிலும்…

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் : உன்னிப்பாக கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தவறான மற்றும் தீங்கிழைக்கும் வகையில் பொதுமக்களின் கருத்தை மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் பியுமி…