;
Athirady Tamil News
Yearly Archives

2024

பொலிஸ் அதிகாரியை விசாரணையின் போது தாக்கிய சம்பவம் -7 பேர் கைது

விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இடம்பெற்ற இரு சாரார்…

வவுனியாவில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் துப்பாக்கியுடன்…

வவுனியாவில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவர் துப்பாக்கியுடன் கைது வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட…

யாழில். உயர் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

டவர் நாடக அரங்கப் பாடசாலை மூலம் நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறியினை முடித்த மாணவர்களுக்கு உயர் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்திய கலாசார மத்திய நிலையத்தின் பிரதான…

யாழில். அதிகரிக்கும் டெங்கு

யாழ். மாவட்டத்தில் நாளை மறுதினம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களும் டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

ஆச்சரியமூட்டும் கல்வி தகுதி, உயர் பதவிகள், அரசியல் வாழ்க்கை: மன்மோகன் சிங்கின் கடந்து வந்த…

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கல்வி தகுதி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மன்மோகன் சிங்கின் வியக்க வைக்கும் கல்வி தகுதி பல்வேறு வெளிநாடுகளில் உள்ள சிறந்த கல்வி நிலையங்களில்…

மனுஷ நாணயக்காரவின் சகோதரன் கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரனான திசர ஹிரோஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்…

பிரித்தானியாவை மூழ்கடிக்கும் மூடுபனி: முக்கிய 3 விமான நிலையங்களில் விமான சேவை பாதிப்பு

மூடுபனி காரணமாக பிரித்தானியாவின் முக்கிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளை மூடியிருக்கும் அடர்த்தியான மூடுபனி காரணமாக லண்டன்…

பிரித்தானிய பிரதமர் குடும்பத்தில் நேர்ந்த துயரம்., உருக்கமான நினைவுகளை பகிர்ந்த ஸ்டார்மர்

பிரித்தானிய பிரதமரின் இளைய சகோதரர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பாக்சிங் டே என கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் (டிசம்பர் 26), பிரித்தானிய பிரதமரின் சர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) இளைய சகோதரர் நிக் ஸ்டார்மர் (Nick…

2025-ம் ஆண்டில் பிரான்சில் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்

2025-ஆம் ஆண்டில் பிரான்சில் சிறு தொழில்முனைவோர், தனிநபர்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் உட்பட பலருக்கும் முக்கியமான சட்டமாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன. VAT வரம்புகள் மாற்றம் சிறு தொழில்முனைவோருக்கான VAT (Value Added Tax) வருவாய்…

அநுரவின் அதிமுக்கிய நகர்வு: விளாடிமிர் புடினுக்கு பறந்துள்ள கடிதம்

பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உறுப்புரிமையைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு ((Vladimir Putin) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

வங்கி கடன்கள் பெற்றுள்ளவர்களுக்கு வெளியான நற்செய்தி

25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனைப் பெறுபவர்களில் 99% பேர் வங்கிகளுடன் தங்கள் கடனைப் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பணம் செலுத்தும் திட்டத்தைமொன்றை மேற்கொள்வதற்கு 12 மாத கால அவகாசத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது. மத்திய வங்கியின்…

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

2025 ஆம் ஆண்டுக்கான அரச அதிகாரிகளுக்கு விசேட முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி அரச உத்தியோகத்தர்களுக்கு 4000 ரூபாவிற்கு மிகாமல் விசேட முற்பணமாக…

யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக…

மேற்கு அரபிக் கடலில் கப்பல்களை நிலைநிறுத்திய இந்திய கடற்படை

கடற்கொள்ளை சம்பவங்களால் மேற்கு அரபிக் கடலில் கப்பல்களை இந்திய கடற்படை குவித்துள்ளது. கப்பல்கள் குவிப்பு மேற்கு அரேபியக் கடலில் சரக்குக் கப்பல்கள் மீது கடற்கொள்ளையர் மற்றும் ஹவுத்தி தாக்குதல்கள் அதிகரித்து வருவது வழக்கமாக மாறிவிட்டது.…

ஏப்ரலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது. குறித்த தேர்தலுக்காக ஏற்கனவே பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்துவிட்டு, புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்ட…

சீன மருத்துவமனை கப்பலுக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

சீன மருத்துவமனை இலங்கை மக்களுக்கு கப்பல் மூலம் இலவச சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகள் வழங்குவதை பார்வையிட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அக்கப்பலுக்கு விஜயம் செய்தார். சீன கடற்படைக்கு சொந்தமான “Peace Ark” மருத்துவமனை…

கஜகஸ்தான் விமான விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்: ரஷ்யா எச்சரிக்கை

கஜகஸ்தான் விமான விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ரஷ்யா எச்சரித்துள்ளது. கஜகஸ்தானில் 38 பேர் உயிரிழந்த பயணிகள் விமான விபத்துக்கான காரணம் குறித்து யூகங்களை பரப்ப வேண்டாம் என்று ரஷ்ய அரசு எச்சரித்துள்ளது. ரஷ்ய அரசு செய்தித்…

தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை…, ஓடிவந்து கட்டியணைத்த…

திமுக அரசை கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தியுள்ளார். சாட்டையால் அடித்த அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசை கண்டித்து சாட்டையால்…

வடகொரிய வீரரை போர்க்கைதியாக சிறைபிடித்துள்ள உக்ரைன்., தென்கொரியா உறுதி

உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட வடகொரிய வீரரை கைதுசெய்துள்ளன. இந்த தகவலை தென்கொரியாவின் உளவுத்துறை வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது. காயமடைந்த நிலையில் கைதான இவ்வீரர், 2022 டிசம்பருக்கு பின் கைதான முதல் வடகொரிய…

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு…

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேற்று வெள்ளிக்கிழமை மாலை (27.12.2024) ஆளுநர்…

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும்…

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தேசிய நிதி ஆணைக்குழுவால் வாக்குப்பணக்கணக்கு (vote on account) 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல்…

வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித்…

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (எல்.டி.எஸ்.பி.) ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக் கொண்ட வளங்கள் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவேண்டும். அரச பணியாளர்கள் மக்களுக்கு விரைவான – அன்பான சேவையை முன்னெடுக்கின்றன ஆண்டாக…

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்.., உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இருந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். உயிர் தப்பினார் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இருந்து நேற்று (டிசம்பர் 26) உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல்…

7000 ஆண்டுகள் பழமையான அதிசய சிற்பம்: குவைத்தில் அகழாய்வு மூலம் வெளிச்சம்

குவைத்தில் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் 7000 ஆண்டுகள் பழமையான சிற்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிற்பம் மர்மம் மிகுந்த வேற்றுகிரக உயிரினங்களை நினைவூட்டும் அம்சங்களை கொண்டுள்ளது. அகழாய்வுகள் மற்றும் கண்டுபிடிப்பு அரேபிய…

சுவிஸ் விமானத்தில் திடீர் புகை… பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

ரொமேனியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்ட விமானம் ஒன்றில் திடீரென புகை எழுந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. சுவிஸ் விமானத்தில் திடீர் புகை... திங்கட்கிழமை மாலை, ரொமேனியாவின் Bucharest நகரிலிருந்து சுவிட்சர்லாந்தின்…

2025-ல் கனடாவில் உணவுப் பொருட்களின் விலை 5 சதவீதம் வரை உயரலாம்

2025-ல் கனடாவில் உணவுப் பொருட்களின் விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் உணவுப் பொருட்களின் விலை 2025-ல் 3% முதல் 5% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உணவு விலைக் கணிப்பு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த 15-ஆவது…

மாதம் ரூ.13,000 சம்பளம்: காதலிக்கு 4 BHK வீடு பரிசு! அரசு அலுவலகத்தில் ரூ.21 கோடி மோசடி

மகாராஷ்டிரா அரசு விளையாட்டு வளாகத்தில் பணியாற்றிய கணினி இயக்குநர் ரூ.21 கோடி கையாடல் செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 21 கோடி கையாடல் மோசடி ரூ.13,000 மாத வருமானத்தில் மகாராஷ்டிராவின் அரசு விளையாட்டு…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பெண் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி செய்தி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பெண் பிள்ளைகளுக்கும் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியான…

சிரியாவில் பதுங்கி இருந்து தாக்கிய அசாத் ஆதரவு படை: அஹ்மத் அல்-ஷாரா-வுக்கு புதிய நெருக்கடி

ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆதரவு படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 14 உள்துறை அமைச்சக அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அசாத் ஆதரவாளர்கள் படை திடீர் தாக்குதல் சிரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷர்…

திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட விமானம் குறித்த தகவல்

திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மிதப்பதை நேற்று (26) அதிகாலை அவதானித்த மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து கடற்படையினர் குறித்த விமானத்தை மீட்டு அதனை கரைக்கு கொண்டுவந்ததாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே…

மன்மோகன் சிங்கின் உடலுக்கு ரணில் விக்கிரமசிங்க அஞ்சலி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். உடல் நலக்குறைவால் தனது 92ஆவது வயதில் உயிரிழந்த முன்னாள்…

நார்வேயில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் சாலை விபத்து: குறைந்தது 3 பேர் உயிரிழப்பு

நார்வேயில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குறைந்தது 3 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து விபத்து நார்வேயில் நெஞ்சை உலுக்குகிற வகையில் ஏற்பட்டுள்ள பேருந்து விபத்தில், குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த…

இம்முறை யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழா !

இந்த முறை யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழாவை நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் தேசிய தைப்பொங்கல் விழாவை நடத்த ஒழுங்குகள்…

கனடாவில் Work Permit விதிகளில் புதிய மாற்றம்: இனி Online முறை கட்டாயம்

கனடா அரசு வேலை அனுமதிகளை நாட்டின் எல்லைகளில் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இனி அனைத்து வேலை அனுமதி விண்ணப்பங்களும் மற்றும் நீட்டிப்புகளும் Immigration, Refugees and Citizenship Canada (IRCC) மூலமாக ஓன்லைனில் மட்டுமே செய்யப்பட…