இவர்களுக்காக தான் எல்லாம் செய்தேன்.. ஆனால், அவர்களே! நிர்மலா தேவி கிளப்பும் புதிய சர்ச்சை
மாணவிகளை தவறான வழிநடத்த முயற்சி செய்தது இவர்களுக்காக தான் என்று பேராசிரியை நிர்மலா தேவி புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சிறை தண்டனை
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை…