;
Athirady Tamil News
Daily Archives

9 March 2025

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடமொன்றில், பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.…

தென்னிலங்கையில் போலி ஆவணங்களுடன் கூடிய ஜீப் ஒன்று மீட்பு

கொழும்பு அவிசாவளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தெரணியகல பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி ஆவணங்களுடன் கூடிய ஜீப் ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை இதற்கிடையில்,…

அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடும் தமிழரசுக் கட்சி

இலங்கை தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

யாழில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 64 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்…

கனடா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு! 12 பேர் படுகாயம்!

கனடாவிலுள்ள மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 போ் காயமடைந்தனா். அந்த நாட்டின் டொரன்டோ நகரில் வெள்ளிக்கிழமை இரவு 10.39 மணிக்கு (இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 9.09 மணி) இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற…

துப்பாக்கியுடன் விமானத்துக்குள் புகுந்த சிறுவனால் பரபரப்பு!

ஆஸ்திரேலியாவில் விமானத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சிறுவனைப் பிடித்து காவல்துறையினரிடம் விமான ஊழியர்கள் ஒப்படைத்தனர். ஆஸ்திரேலியாவில் அவலோன் விமான நிலையத்தில் மெல்போர்னிலிருந்து சிட்னிக்கு புறப்படவிருந்த 160 பயணிகள் கொண்ட ஜெட்ஸ்டார்…