;
Athirady Tamil News
Daily Archives

23 August 2025

நல்லூர் கொடியிறக்கம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்தது. நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் மிக…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் பொதிகள்

தபால் ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டத்தினால், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த ஏராளமான கடிதங்கள் மற்றும் பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கிக்கிடப்பதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். அதன்படி,…

யாழில் இளம் குடும்பப் பெண்ணின் திடீர் மரணத்தால் பெரும் துயரம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த பூநகரி - ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்பப் பெண்…

காஸா நகரில் பஞ்சம்… வெளியாகவிருக்கும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

காஸா நகரில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக உலகப் பசியைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள சர்வதேச அமைப்பு ஒன்று முதல் முறையாக இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தியோகப்பூர்வமாக கடந்த 2004ல் உருவாக்கப்பட்டுள்ள…

ரணில் விக்ரமசிங்கவின் மனைவியின் உடல் நிலைமை குறித்து வெளியான கவலைக்குரிய விடயம்

முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைச்சாலை பாதுகாப்பான இடம் அல்ல என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர்…

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில்…

கைவிலங்குடன் வெலிகடை சிறைக்கு ரணில் ; பதற்றமடையும் தென்னிலங்கை ; அதிர்ச்சியளிக்கும்…

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நிமிடங்களுக்கு முன்பு கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலை பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச்…

வெவ்வேறு இடங்களில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய ஒரு நபரும் அவருடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் இந்தியாவின்…

பாகிஸ்தான்: நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை! 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் அமைந்துள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸான் வார்சாக்…

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்! – சீனா

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹோங் கூறியுள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக…