;
Athirady Tamil News
Daily Archives

1 September 2025

139 நாட்கள், 9000 மைல்கள்..!பெரு முதல் ஆவுஸ்திரேலியா வரை: ஸ்காட்டிஷ் சகோதரர்களின் உலக…

ஸ்காட்லாந்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் பசிபிக் கடலை வேகமாக கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். பசிபிக் கடலை வேகமாக கடந்து புதிய சாதனை ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பகுதியை சேர்ந்த எவான், ஜேமி மற்றும் லாச்லான் என்ற மூன்று சகோதரர்கள்…

நன்றி கூறினார் ரணில்

தான் கைது செய்யப்பட்டபோது தனக்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தனது வீட்டிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு நன்றியை தெரிவித்தார். நான்…

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

ஹமாஸின் ராணுவப் பிரிவு தலைவா் முகமது சின்வாா் இஸ்ரேல் தாக்குதலில் கடந்த மே மாதம் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது மரணத்தை ஹமாஸ் சனிக்கிழமை உறுதி செய்தது. 2023, அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் படையினா் தாக்குதல்…

யாழ் பொதுநூலக இணையத்தளம் ஐனாதிபதியால் தொடக்கிவைப்பு

ஐனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது . ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக…

லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: பொலிஸார் முகத்தில் குத்திய…

லண்டனில் நடைபெற்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் வெடித்த வன்முறை ஞாயிற்றுக்கிழமை லண்டன் கேனரி வார்ப் பகுதியில் நடந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை…

கச்சதீவு வேண்டும்; கர்ஜித்த விஜய்க்கு பதிலடி கொடுத்த ஜனாதிபதி அனுரகுமார!

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை (Katchatheevu) மத்திய அரசு மீட்க வேண்டும் என மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கூறிய கருத்துக்கு ஜனாதிபதி அனுர குமார பதிலடி கொடுத்துள்ளார். கச்சதீவை இலங்கையிடமிருந்து…

ஆப்கானிஸ்தானில் தொடர் பயங்கர நிலநடுக்கம்! 800 பேர் பலி, 2500 பேர் காயம்!

ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 800 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில்…

செம்மணி தொடர்பில் நீதியான விசாரணை; யாழில் ஜனாதிபதி அனுர கருத்து

இன்று (1) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்…

வவுனியாவில் கோர விபத்து; நான்கு வயது குழந்தை உட்பட மூவர் மருத்துவமனையில்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் , கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணித்த ரயில்…

டிரம்பின் முயற்சியை தடுக்கும் ஐரோப்பா! ரஷ்யா குற்றச்சாட்டு: போர் நிறுத்தம் சாத்தியமா?

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கான டிரம்பின் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் முடக்குவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. அமைதிக்கு முட்டுக்கட்டை போடும் ஐரோப்பியா உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாமல்…

யாழில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை ; ஜனாதிபதி அநுரவின் செயலால் வியப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (1) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நினைவுக்கல்லில், ஜனாதிபதி…

கிராமிய மக்கள் வரை நிர்வாக மட்டத்தினை பரவாக்குதலே எமது அரசாங்கத்தின் நோக்கம் –…

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் இன்றைய தினம் (01.09.2025) திறந்து வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில்…

வடக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படும் ; ஜனாதிபதி உறுதி

வடக்கில் போரின்போது இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட, வடக்கில் விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட…

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்!

உக்ரேன் கடற்படையால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol), கடற்படையின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. உளவுத்துறை நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட…

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு…

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நடைபெறவிருக்கின்ற நிகழ்வுகளின் ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற…

பிரதமா் படுகொலை: உறுதிசெய்த ஹூதி கிளா்ச்சியாளா்கள்!

யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளா்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமா் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது. இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் தெரிவு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் (2025/2026) ஆக சாய்ந்தமருது பிரதேசத்தினை சேர்ந்த எஸ்.ஏ.எம். அஸ்லம் தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைமை காரியாலயத்தில் வைத்து தேசியத் தலைவர் திரு. அம்ஹர் எம்.…

ஆசிட் குடிக்க வைத்த கணவன், மாமியார் ; இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற குடும்பம்

கூடுதல் வரதட்சணை கேட்டு வாயில் ஆசிட் ஊற்றி குடிக்க வைத்து இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் கணவன், மாமியார், மாமனாரிடம் பொலிஸார் விசாரித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் கலா ஹிடா கிராமத்தை சேர்ந்தவர் குல்…

எழுத்தாளர் எஸ்.எல். றியாஸின் 65 நூல்களின் அறிமுக விழா மற்றும் கண்காட்சி

இலங்கை சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் எழுத்தாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸினால் கடந்த 25 ஆண்டுகளில் எழுதப்பட்ட 65 நூல்களின் அறிமுக விழாவும் கண்காட்சியும் வெற்றிகரமாக நடைபெற்றது. கல்முனை பகுதியில் உள்ள மையோன் பிளாஷா வரவேற்பு…

நிந்தவூர் பகுதியில் 23 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நிந்தவூர் பகுதியில் இன்று(31) மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு…

மதகுருமார் வர வேண்டாம் – கெஞ்சிய அதிகாரிகள்

மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

இயந்திரத்தில் தீப்பிடிக்கும் அபாயம் ; அவசரத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

புதுடெல்லியிலிருந்து, இந்தூர் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதனால் அவசரமாக மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி விமான நிலையத்திலிருந்து இந்தூருக்குப் புறப்பட்டுச்…

மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன் அடாடியில் ஈடுபட்ட பொலிஸார்

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க சென்ற ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க முயன்ற போது, பொலிஸார் முதியவர்கள், பெண்கள் என…

ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் மீதான தாக்குதல் ; இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

காசா பகுதியில் கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பின் பயங்கரத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் தொடர்ந்தும் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அன்றைய தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர்…

நேரடி ஒளிபரப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய டிக்டாக்!

இந்தோனேசியாவில் டிக்டொக் செயலி அதன் நேரடி ஒளிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இடம்பெற்று வரும் போராட்டங்களின் போது வன்முறை அதிகரித்து வருவதால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

பிரபல முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; பெண் கைது

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் இருந்த பணப்பையை திருடிய பெண் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் முருகன் ஆலைய…

மயிலிட்டி துறைமுக மூன்றாம் கட்டப் பணிகள் தொடக்கம்

Qமயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா…

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன்

இந்தியாவில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடித்துக் கொல்லப்பட்ட காதலன் மகாராஷ்டிரா மாநிலத்தின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் திருமண பேச்சுக்காக அழைக்கப்பட்ட 26 வயது…

கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர்கள் நியமனம்

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட ஈ. தயாரூபன், சாவகச்சேரி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட F. C. சத்தியசோதி இன்றைய தினம் (01.09.2025) காலை 08.30 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக்கடிதங்களை…

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணி: ஆஸி. அரசு கண்டனம்!

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்து இந்தியர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெலியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல நகரங்களிலும்…

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங்கையும் சந்தித்த பிரதமர் மோடி, சுமார் 15 நிமிடங்கள் பேசினார். கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு,…

மீண்டும் கைகோர்க்கும் ரணில் – சஜித் பிரேமதாச; மஹிந்த , மைத்திரிக்கும் அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது விதிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக…

குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு மாநாடும் நாடக ஆற்றுகைகளும்

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், செயல் திறன் அரங்க இயக்கம் இணைந்து நடாத்திய குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு பன்னாட்டு பண்பாட்டு ஆய்வு மாநாடும் நாடக ஆற்றுகைகளும், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.…

யாழில். தான் அமைத்த சட்டவிரோத மின்வேலியில் தானே சிக்கி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் தான் அமைத்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி , ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது மரவள்ளி தோட்டத்தை பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக ,…