;
Athirady Tamil News
Daily Archives

2 December 2025

இலங்கைக்கான அவசர நிவாரண உதவியை வழங்கும் பிரித்தானியா

டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து இலங்கை மீள்வதற்காக பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்கமைய 890,000 அமெரிக்க டொலர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியானது செஞ்சிலுவைச்…

யாழில் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொள்ளப்பட்ட இளைஞன் ; வசமாக சிக்கிய இளைஞர்கள்

கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த 30 ஆம் திகதி நபரொருவரை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய…

மறு அறிவித்தல் வரை மூடப்படும் பாடசாலைகள் ; கல்வி பிரதி அமைச்சர்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையை கருத்தில்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர்…

நாட்டை விட்டு வெளியேறுங்கள்: வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் உத்தரவு!

வெனிசுலாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அந்த நாட்டு அதிபா் நிக்கோலாஸ் மடூரோவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘உத்தரவு’ பிறப்பித்துள்ளாா். மடூரோவுடன் அண்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது, ‘நீங்கள் உங்களையும் உங்கள்…

காதலனின் சடலோத்தோடு திருமணம் செய்த பெண் – கொடூர சம்பவம்

காதலனின் சடலத்தோடு, காதலி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தை வெறிச்செயல் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சாக்சம் டேட். அவரது காதலி ஆஞ்சல் மாமித்வார். தனது சகோதரர்கள் மூலம் சாக்சம் ஆஞ்சலுக்கு பழக்கமாகி…

ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு வளாகத்தில் நவம்பா் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தேடுதல்…

வரிசையில் நிற்க வேண்டாம் ;மட்டக்களப்பு மக்களுக்கு அறிவித்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருப்பதாகவும், பொதுமக்கள் தேவையில்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாக தட்டுப்பாட்டைஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.…

டிட்வா புயலின் பேரழிவுக்கு மோடி கவலை ; அநுரவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். ‘டித்வா’ புயலை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் வெளியிட்ட அவர் அதனால் ஏற்பட்ட சேதங்கள்…

இலங்கை தீவில் பேரிடர் ; உயிர் மற்றும் சொத்து இழந்த அப்பாவி பொதுமக்கள்,

இலங்கையில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அப்பாவி பொதுமக்கள் பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பை சந்தித்துள்ளனர் என சமூக ஊடகவலைத்தள பதிவொன்றில் தகவல் வெளியாகியுள்ளது. உலக புகழ்பெற்ற வானிலை நிறுவங்கள், அதாவது…

வட மாகாண மக்களிடம் அவசர தேவைகள் தொடர்பில் பட்டியலை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள், என்ன பிரச்சினை இருக்கின்றன என்பது தொடர்பில் பட்டியல் ஒன்றை தயாரித்து அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மாகாண ஆளுநர்கள், பிரதம…

பாகிஸ்தானில் சுற்றுலாப் படகுகள் மோதி விபத்து: 2 பேர் பலி; 18 பேர் காயம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்ட படகு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். கராச்சியின் மனோராவில் ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) இந்த விபத்து நிகழ்ந்தது. மனோரா கடற்கரையில் 22 பயணிகளுடன் சென்ற படகு இன்னொரு சுற்றுலாப் படகின் மீது…