இலங்கைக்கான அவசர நிவாரண உதவியை வழங்கும் பிரித்தானியா
டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து இலங்கை மீள்வதற்காக பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதற்கமைய 890,000 அமெரிக்க டொலர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதியானது செஞ்சிலுவைச்…