;
Athirady Tamil News
Yearly Archives

2025

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய முன்னாள் சகா

‘பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர், ஏப்ரல் 12, 2025 அன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்…

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: பிரிட்டனிடம் விவரங்களை கோரியுள்ளோம்: அலாகாபாத்…

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து பிரிட்டன் அரசிடம் விவரங்களைக் கோரியிருப்பதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது. ராகுல் காந்தி தனது…

அமெரிக்காவில் 300 பேருடன் பயணித்த விமானத்தில் திடீர் தீ விபத்து

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் 300 பேருடன் புறப்படத் தயாராக இருந்த விமானம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது விமானம் ரன்வேயில் செல்லும்போது திடீரென என்ஜினில் தீ ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான…

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள்…

CCTV கெமராக்களால் பல சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகன…

அரக்கனை கொன்று விட்டேன் – முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர்…

பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், 1981 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் 2015 - 2017 காலகட்டத்தில் கர்நாடகா மாநில டிஜிபியாகவும் பணியாற்றினார். முன்னாள் டிஜிபி கொலை 68 வயதான ஓம் பிரகாஷ் பணியிலிருந்து ஓய்வு பெற்ற…

யாழில் பரிதாபமாக பலியான 22 வயது இளம் பெண்

யாழில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 22) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.…

முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது வழக்கு தாக்கல் செய்யும் சுமந்திரன்

வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்…

65 நாடுகளுக்குப் பயணித்தவா் ஆா்ஜென்டீனா திரும்பவில்லை

ஆா்ஜென்டீனாவின் பியூனஸ் அயா்ஸ் நகரில், இத்தாலியைப் பூா்விகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த போப் பிரான்சிஸ், முந்தைய போப் பெனடிக்டின் பதவி விலகலுக்குப் பிறகு, போப் ஆண்டவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த 12 ஆண்டுகள் போப் பதவிக் காலத்தில்…

உலகின் முதல் 10G கிளவுட் இணைய சேவையை வெளியிட்ட சீனா

உலகின் முதல் 10G கிளவுட் இணைய சேவையை சீனா வெளியிட்டுள்ளது. சீனாவின் ஹூவாய் (Huawei) நிறுவனமும், சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனமான சைனா யூனிகாம் (China Unicom) நிறுவனமும் இணைந்து, பெய்ஜிங்கின் அருகே உள்ள ஹெபெய் மாகாணத்தின் சியோங்அன்…

கனடாவில் சிறையில் காதல் கரம் கோர்த்த ஜோடி: வைரலாகும் புதுமையான திருமண கொண்டாட்டம்!

கனடாவில் வரலாற்று சிறப்புமிக்க சிறைச்சாலையில் ஒன்றில் காதல் தம்பதி திருமணம் செய்து கொண்டது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. வைரல் திருமணம் சாதாரண திருமண சடங்குகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ரேச்சல் மற்றும் ஆஷ்லி குயின் தம்பதியினர்…

தோல்வியடைந்த உக்ரைன்-ரஷ்யா ஈஸ்டர் போர் நிறுத்தம்! பரஸ்பர குற்றச்சாட்டுகளால் பதற்றம்…

உக்ரைன் ரஷ்யா இடையிலான ஈஸ்டர் போர் நிறுத்தம் பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தோல்வியடைந்துள்ளது. ஈஸ்டர் போர் நிறுத்தம் தோல்வி உக்ரைனில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…

பண்டாரநாயக்கவின் வருகையும் சுதேசிகளும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1956 பொதுத் தேர்தலுக்காக, எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க, மகாஜன எக்சத் பெரமுனா (மக்கள் ஐக்கிய முன்னணி) என்ற தேர்தல் முன்னணியை உருவாக்கினார். பண்டாரநாயக்க முன்னணியின் தலைவராக இருந்தார். 1950 முதல் இருந்த அவரது…

சேவல் சண்டையின் போது துப்பாக்கி சூடு – 12 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்காவின் ஈக்வடார்(ecuador) நாட்டில் உள்ள மனாபி மாகாணத்தில், உள்ள கிராம பகுதியொன்றில் சேவல் சண்டை நடைபெற்றுள்ளது. சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கி சூடு இதனை காண, சேவல் சண்டை அரங்கில் மக்கள் கூடியிருந்தனர். இரவு 11.30 மணியளவில்…

கண்டி நகர எல்லைக்குள் 820 தன்சல்கள்!

கண்டி நகர எல்லைக்குள் மொத்தம் 820 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் தலைமை நகராட்சி வைத்திய அதிகாரி வைத்தியர் பசன் ஜெயசிங்க தெரிவித்தார். புனித தந்த சின்னத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களின்…

ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக் கொலை!

ஜார்கண்ட் மாநிலத்தில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியா பகுதியில் உள்ள லுகு மலைப் பகுதிகளில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்…

Viral Video: கொட்டும் மழையில் மீனுடன் பறந்து செல்லும் கழுகு… பிரமிக்க வைக்கும்…

கழுகு ஒன்று மிகப்பெரிய மீனைப் பிடித்துக் கொண்டு கொட்டும் மழையில் அசால்டாக பறந்து செல்லும் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. கொட்டும் மழையில் மீன் வேட்டை பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க…

இரண்டு முறை பிறந்த குழந்தை., அற்புதம் நிகழ்த்திய பிரித்தானிய மருத்துவக் குழு

பிரித்தானியாவில் ஒரே குழந்தை இரண்டு முறை பிறந்த ஆச்சரியமான மருத்துவ நிகழ்வு நிடைந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டைச் சேர்ந்த லூசி ஐசக் (Lucy Isaac) ஆசிரியைக்குத் தான் இப்படியொரு மருத்துவ அற்புதம் நிகழ்ந்துள்ளது. மருத்துவ வரலாற்றில்…

3 விண்வெளி வீரா்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்!

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரா்கள் மற்றும் ஓா் அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்து வந்த ரஷியாவுக்குச் சொந்தமான ‘சோயுஸ் எம்எஸ்-26’ விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. விண்கலத்தில்…

தேசபந்துவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

நீதிமன்றிலிருந்து பிணைப்பெற்று செல்லும் போது நீதிமன்ற உத்தரவை மீறி சென்றமை தொடர்பில் தேசபந்துவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாத்தறை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்த்துள்ளது. அதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதி…

சுவையில் கசப்பாக இருக்கும் பாகற்காயின் ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா?

இந்த கோடைகாலத்தில் ஒவ்வொரு காய்கறியினதும் ஒவ்வொரு நன்மையறிந்து அதை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன் அறிந்து உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் பாகற்காயை பலரும் சாப்பிடுவது குறைவு. இந்தக் கசப்பான காய்கறியை மிகச் சிலரே…

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: போர் நிறுத்தத்திற்கு பிறகு முதல் இஸ்ரேலிய வீரர் பலி!

காசாவில் நடந்த போர் நடவடிக்கையின் போது இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் இஸ்ரேலிய வீரர் பலி காசாவில் இஸ்ரேலிய வீரர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸுடனான போர்…

இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து கோர விபத்து ; 22 வீரர்கள் காயம்

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் மணமால வளைவில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 22 வீரர்கள் காயமடைந்து வத்துபிட்டிவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

மேர்வின் சில்வா மற்றும் மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மூவர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மஹர நீதவான் நீதிமன்றம் இன்று நால்வரையும் 2025 மே 05 வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அரசு நிலங்களை…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்…

போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 88. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில்…

ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னால் டிஜிபி; வாட்ஸ் அப் பதிவு – மனைவி, மகள் கைது

முன்னாள் டிஜிபி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவருடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் டிஜிபி மரணம் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவர் கர்நாடகா மாநில டிஜிபியாகவும் பணியாற்றியிருந்தார். இந்நிலையில், பெங்களூரில்…

கிளிநொச்சியில் அஞ்சல் வாக்கு அடையாளமிடப்படுவதை மேற்பார்வை செய்யும் உதவி தெரிவத்தாட்சி…

எதிர்வரும் மே மாதம் 06ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 24,25 மற்றும் 28,29 திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களில் அஞ்சல் வாக்கு…

வெளிநாட்டில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை; யாழ் நபர் விபரீத முடிவு

வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதன் போது சாவகச்சேரி, கைதடியைச் சேர்ந்த 50 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம்…

சி.ஐ.டி.யில் ஆஜரானார் மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (21) காலை ஆஜராகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக…

இலங்கையில் வீட்டில் கஞ்சா வளர்த்த மருத்துவர்

வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்ததற்காக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவெல, கொஸ்லந்த பகுதியில் உள்ள மருத்துவ அதிகாரி ஒருவரே இவ்வாரு கைதாகியுள்ளார். பண்டாரவளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த…

அம்மாவை விடுவியுங்கள்

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறித்த பெண்ணின் மகள் டிலானி…

நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக காத்மாண்டில் ஆா்ப்பாட்டம்! ஹிந்து நாடாக அறிவிக்கவும்…

நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகா் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சியினா் (ஆா்பிபி) ஞாயிற்றுக்கிழமை…

இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த…

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட செயலரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்…