;
Athirady Tamil News
Yearly Archives

2025

எனக்கும், சீனப் பிரதமருக்கும் இடையே ஒரு சிறப்புப் பிணைப்பு இருக்கிறது: மனம் திறந்த பிரதமர்…

தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால் நானும் ஒரு மனிதன்தானே. கடவுள் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர…

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 10-ஆக உயா்வு

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, காட்டுத் தீக்கு இரையான வீடுகள் மற்றும் கட்டடங்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரமாக…

பயிற்சி ஆசிரியர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

ஆசிரியர் கல்லூரிகளின் இறுதித் தேர்வு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான பரீட்சை மே 2025 இல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த…

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து – 13 பேர் காயம்

கொழும்பில் (Colombo) இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (11.1.2025) காலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில்…

மதுபானங்களின் விலை மேலும் அதிகரிப்பு!

மதுபானங்கள் மீதான வரிகளை அதிகரிப்பதாக நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த கலால் வரி அதிகரிப்பை நிதி அமைச்சராக இருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நடைமுறைப்படுத்தியுள்ளார். அதன்படி, மதுபானங்களின் விலை 06%…

யாழில் ஹெரோயினுடன் இளைஞர் கைது

யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம்…

மகா கும்பமேளாவுக்கு முஸ்லிம்கள் வரலாமா? – உ.பி. முதல்வர் யோகி பதில்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவுக்கு முஸ்லிம்கள் வரலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதிலை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இந்த முறை ஜனவரி 13-ல் மகா…

உக்ரைனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்… சீறும் ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர்

ரஷ்ய எரிவாயு விநியோகத்தை உக்ரைன் முடக்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என ஸ்லோவாக்கியா பிரதமர் மிரட்டல் விடுத்துள்ளார். இழப்பை ஏற்படுத்தும் செயல்…

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த சிறுமி

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து குதித்து சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

துமிந்த , சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து வெலிக்கடையில் உள்ள சாதாரண சிறைக்கு …

மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, இன்று வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து சாதாரண சிறைக்கு மாற்றப்பட்டார். மருத்துவ ஆலோசனையின் பேரில்…

நாட்டில் 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் திட்டம்

ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு சில மருந்து நிறுவனங்கள், விலைக் குறைப்பினால் தனது வணிகங்களை பாதிக்கும் என்ற குற்றச்சாட்டில், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு…

தனது இடைக்கால வரவு செலவுத்திட்ட முன்மொழிவை முன்வைத்த அனுர அரசு

அனுர அரசு தனது இடைக்கால வரவு செலவுத்திட்ட முன்மொழிவை வைத்துள்ளது. அதில் பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 442 பில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது அதே போல உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 175 பில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது கல்வி அமைச்சுக்கு…

பிரித்தானியாவில் உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கப்போகிறது… எச்சரிக்கும் அமைப்பு

பிரித்தானியாவில் உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்க இருப்பதாக சில்லறை வர்த்தக அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. விலை அதிகரிக்க இருக்கும் உணவுப்பொருட்கள் ஏற்கனவே மக்கள், தண்ணீர், மின்சாரம் முதலான அத்தியாவசிய விடயங்களுக்கான வரிகள் அதிகரிப்பால்…

ஓடுபாதையை மூடிய கனத்த பனி! மூடப்பட்ட மான்செஸ்டர் விமான நிலையம்

பிரித்தானியாவில் உள்ள மான்செஸ்டர் விமான நிலையம் பனிப்பொழிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மான்செஸ்டர் விமான நிலையம் மூடல் மான்செஸ்டர் விமான நிலையம் கனத்த பனிப்பொழிவின் காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பதால் விமான நிலையம் தற்காலிகமாக…

ட்ரம்ப் வரி விதித்தால் பதிலடி கொடுக்க கனடா தயார்படுத்திவரும் பட்டியல்

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப், கனேடிய தயாரிப்புகள் மீது 25% சுங்க வரியை விதிக்கவுள்ளதாக மிரட்டியதை தொடர்ந்து, கனடா அதற்கான பதிலடி நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது. பதிலுக்கு எந்தெந்த அமெரிக்க தயாரிப்புகளுக்கு அதிக வரியை…

புடின் உன்னிப்பாக கவனிக்கிறார்: கிரீன்லாந்து மக்களிடம் கேட்க வேண்டும் – ரஷ்யா

டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க முயற்சிப்பதை விளாடிமிர் புடின் உன்னிப்பாக கவனித்து வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் கண்டனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்,…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பிலான அறிவிப்பு

நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். விடைத்தாள் மதிப்பீடு…

திருக்கோவில் விபத்தில் சட்டத்தரணி உயிரிழப்பு

திருக்கோவில் பிரதேச தம்பட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தம்பிலுவிலை சேர்ந்த சட்டத்தரணி லயன் எஸ்.சசிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (05) மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது தம்பட்டை…

ஜார்க்கண்ட்: ஆட்டோ கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் காயம்

ஜார்க்கண்டில் ஆட்டோ கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் காயமடைந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் தொழிலாளர்கள் பயணித்த ஆட்டோ வெள்ளிக்கிழமை திடீரென கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள்…

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவுக்கு கடன் வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்…

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவுக்கு கடன் வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதாநாயகன் அவர்களுக்கும், வங்கிகளுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (10.01.2025) இடம்பெற்றது.…

பரவிவரும் HMPV வைரஸ் தொற்று: ’அற்புத மருந்து’ வாங்க முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்

சீனாவில் HMPV வைரஸ் தொற்று பயங்கரமாக பரவிவரும் நிலையில், அந்த வைரஸுக்கெதிரான அற்புத மருந்தை வாங்க மக்கள் மருந்தகங்கள் முன் முண்டியடித்துவருவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ’அற்புத மருந்து’ HMPV வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள்…

13 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடக்கம்! முலோபாய நாடொன்றில் அடங்கிய உள்நாட்டு போர்

13 ஆண்டுகளுக்கு பிறகு சிரியாவின் டமாஸ்கஸுக்கு விமான சேவை தொடங்கியுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை கடந்த 13 ஆண்டுகளில் முதன்முறையாக கத்தார் ஏர்வேஸ் திங்கட்கிழமை டமாஸ்கஸுக்கு வணிக விமான சேவையை தொடங்கியுள்ளது. இது சிரியாவின்…

26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக 26 வயது இளைஞருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பை கொழும்பு…

உதயங்க வீரதுங்க கைது

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். உதயங்க…

பிரான்ஸ் பேருந்து ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த படம்… ஈரான் கடும் கண்டனம்

பிரான்ஸ் நாட்டில் பேருந்து ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த ஒரு படம் ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன படம்? தெற்கு பிரான்சிலுள்ள Beziers நகரிலுள்ள பேருந்துகளில் குப்பைகளை வெவ்வேறாக பிரித்து போடுவதைக் குறித்து மக்களுக்கு…

மட்டக்களப்பு விபத்தில் மூவர் காயம்

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் மூவர் காயமடைந்துள்ளனர். காத்தான்குடி ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி…

தமிழர் பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட அரிய வகைப் புலி!

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் அரிய வகைப் புலி ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததாக நம்பப்படும் அரிய வகைப்…

அயல்வீட்டுக்காரரை தாக்கிய உதயங்க வீரதுங்க; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் தாக்குதலுக்கு இலக்கான, அயல் வீட்டு நபர் இப்போது ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உதயங்க வீரதுங்கவின் தாக்குதலுக்கு உள்ளானவர் 66 வயதான லியனகே சரத்…

திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்… 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக 22 மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிக்கோயா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 09 முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களே இவ்வாறு…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (10) காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை…

யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி மகோற்சவ தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி மகோற்சவ தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை(10) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட…

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர்…

கனடா பிரதமர் ட்ரூடோவை ’பெண்ணே’ என்று அழைத்த எலான்!

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து ஜஸ்டின் ட்ரூடோவை டிரம்ப்பும் எலான் மஸ்க்கும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கனடாவின் தற்போதைய பிரதமர் ட்ரூடோ திட்டவட்டமாக…

அமெரிக்காவில் காட்டுத்தீக்கு இரையான 6.5 மில்லியன் மதிப்பிலான மாளிகை! வீடுகளை இழந்த…

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ஹாலிவுட் பிரபலங்கள் ஆடம் பிராடி-லைட்டன் மீஸ்டரின் ஆடம்பர வீடு எரிந்ததாக தெரிய வந்துள்ளது. பசிபிக் பாலிசேட்ஸ் காட்டுத்தீ அமெரிக்காவின் பசிபிக் பாலிசேட்ஸ் காட்டுத்தீயானது, லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுப்புறத்தில்…