;
Athirady Tamil News
Yearly Archives

2025

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி மர்மநபர்களால் சுட்டுக்கொலை! லெபனானில் பரபரப்பு

லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஷேக் முகமது அலி ஹமாதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பிணைக் கைதிகள்…

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி கூடங்களை நாடா வெட்டி திறந்து வைத்தனர் முற்றவெளி…

பிளைமவுத்தில் தாக்குதல்தாரிக்கு வலைவீச்சு: காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதி

பிரித்தானியாவின் பிளைமவுத்தில் தாக்குதல் காயங்களுடன் நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தாக்குதல்தாரியை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். பிளைமவுத் தாக்குதல் பிரித்தானியாவில் புதன்கிழமை மாலை வெஸ்ட் ஹோ(West Hoe)…

வவுனியாவில் பெண்களிடம் வழிப்பறிக் கொள்ளை; பொலிஸார் துரித நடவடிக்கை

வவுனியா - ஓமந்தை பகுதியில் பெண்களை வழிமறித்து தாக்கிவிட்டு, அவர்களின் கையடக்க தொலைபேசியை பறித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (23) முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிஸார் துரித…

இந்திய மீனவர்களுக்கு பெரும் தொகை அபராதம் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம்!

வடக்கு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு வடக்கில் இதுவரை விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் கடந்த 22 ஆம் திகதி விதித்துள்ளது. 64 லட்சம் அபராதம் அதன்படி, கிளிநொச்சி…

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவன்!

இலங்கையில் நேற்றையதினம் வெளியான 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப்…

அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் பாதிப்படைந்த 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் தெற்கு மாகணங்களான புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்டவற்றில் புத்தாண்டு தொடங்கி கடுமையாக பனி பொழிந்து 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இயற்கை அன்னையின் இந்த முரண்பாடான தாக்குதலில் இருந்து மீள…

இலங்கை மக்களுக்கான எச்சரிக்கை ; சட்டவிரோத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

கொழும்பு புறக்கோட்டை கதிரேசன் வீதியில் அமைந்துள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்று, உரிய ஆவணங்களின்றி தரமற்ற மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களை விற்பனை செய்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் நேற்று…

தமிழர் பகுதியில் கொடூரம் – இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை

வவுனியா - சுந்தரபுரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கொலைச் சம்பவம் வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுந்தரலிங்கம்…

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (23) வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள்…

யாழில். இந்திய நிதியுதவியில் கட்டப்பட்ட கட்டடத்திற்கு மூன்றாவது தடவையாக பெயர் மாற்றம்

இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு , " யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என தற்போது பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட "யாழ்ப்பாணம் கலாசார மத்திய…

மனைவியை கொன்று குக்கரில் சமைத்த கணவன்.. ஹைதராபாத்தில் நெஞ்சை நடுங்கவைக்கும் சமபவம்.!

ஹைதராபாத் ஆடவர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை பல துண்டுகளாக நறுக்கி பிரஷர் குக்கரில் போட்டு வேகவைத்து, அவற்றை ஏரியில் வீசி தனது குற்றத்தை மறைக்க முயன்றுள்ளார். குருமூர்த்தி, 45, என்பவரின் மனைவி காணாமல் போய்விட்டதாக புகார்…

கொழும்பில் உலக வர்த்தக மையத்தில் உள்ளே இரவில் திருடிய நபர் கைது

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) அதிகாலையில் நான்கு அலுவலகங்களுக்குள் நுழைந்து ஏராளமான பொருட்களை திருடிச் சென்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபரின் திருட்டுகளின் முடிவில் 'பேட்மேன்' என்று சுவர்களில்…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பரவிய புதிய காட்டுத்தீ!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கில் பரவிய ஒரு புதிய காட்டுத் தீயானது 9,400 ஏக்கருக்கும் (38 சதுர கி.மீ.) அதிகமாக பரவியது. பலத்த காற்று மற்றும் உலர் மரங்களால் தூண்டப்பட்ட காட்டத் தீ 31,000 க்கும் மேற்பட்ட மக்களை அவர்களில் சொந்த…

நெல் தொடர்பில் ’யார் கூறுவது பொய்’? நிதி குழுவின் தலைவர் கேள்வி

நெல் தொடர்பில் அதிகாரிகள் கூறுவது பொய்யா அல்லது வர்த்தகர்கள் கூறுவது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். நெல் உற்பத்தி தொடர்பான தரவுகள் பிழையாக இருந்தால் தீர்மானங்களும் தவறானதாக அமையும் என அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவரும்…

ஒரே பாலின திருமணங்களுக்கான வரலாற்று சிறப்புமிக்க நாள்: தாய்லாந்தில் தம்பதிகள் உற்சாகம்

தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க நாளாக இது மாறியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் ஆசியாவில் LGBTQ+ உரிமைகளுக்கான ஒரு முக்கியமான தருணம் இன்று. அதாவது தாய்லாந்து அதிகாரப்பூர்வமாக ஒரே பாலின திருமணத்தை…

இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பிய பாப் பாடகருக்கு மரண தண்டனை!

ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஒருவர் இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பியதற்காக அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஈரானை சேர்ந்த பிரபல பாப் இசை பாடகரான டட்டலூ என்றழைக்கப்படும் அமிர் ஹொசைன் மக்சொதலூ…

ட்ரம்ப் மகள் இவான்கா மீது கண் வைக்கும் எலான் மஸ்க்: இணையவாசிகள் குற்றச்சாட்டு

ட்ரம்ப் அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற உதவியதிலிருந்து, அவர் இருக்கும் இடமெல்லாம் எலான் மஸ்கும் இருக்கிறார். இந்நிலையில், ட்ரம்பின் மகளான இவான்கா மீது எலான் மஸ்க் கண் வைப்பதாக இணையவாசிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்கள்.…

நாடாளுமன்ற உணவகத்தில் உணவு விலை அதிகரிப்பு

நாடாளுமன்ற உணவகத்தில் உணவை பெற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறவிடப்படும் கட்டணத்தை 1,550 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சபை குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, புதிய விலைகள் அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என அந்த குழுவின்…

ஆயிரம் கடந்த இறப்பு எண்ணிக்கை… உக்ரைனில் வடகொரிய வீரர்களின் பரிதாப நிலை

ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையில், வெறும் மூன்று மாதங்களில், வட கொரிய வீரர்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் பெயர்…

சாட்டி இந்து மயானம் தொடர்பாக பொதுமக்கள் அதிருப்தி

வேலணை சாட்டி இந்து மயானமானது வேலணைப் பிரதேச சபை மற்றும் அச்சபையினரால் அமைக்கப்பட்ட மயான பரிபாலன சபையினரால் நிர்வகிக்கப்படுகின்றது. ஓர் உடலை தகனம் செய்வதற்கு பிரதேச சபையில் ரூபாய் 5000 பணம் செலுத்தி பற்றுச்சீட்டு பெற்றுக் கொண்ட பின்னரே…

இணையத்தில் வைரலான காந்தக் கண்ணழகி மோனலிசா; பதறிப்போன பெற்றோர்கள்!

மகா கும்பமேளா விழாவில் பாசி, ருத்ராட்ச மாலை விற்கவந்த யுவதி ஒருவர் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. தன் வசீகர தோற்றத்தால் 16 வயதே ஆன மோனலிசா தான் இணையங்களில் தற்போது ரெண்டாகி உள்ளார். மகா கும்பமேளா…

பிரித்தானியக் கடற்பகுதியில் ரஷ்ய உளவுக் கப்பல்: புடினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்த வார தொடக்கத்தில் பிரித்தானியாவின் கடல் பகுதியில் ரஷ்ய உளவு கப்பல் ஒன்று காணப்பட்டதை அடுத்து, ராயல் கடற்படை அதை கண்காணித்து வருகிறது என பாதுகாப்பு செயலர் கூறியுள்ளார். ரஷ்ய அத்துமீறலுக்கு ஜான் ஹீலி கூறுகையில், யந்தர் என்ற அந்தக்…

உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிசாரினால்…

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு பெருமளவிலான கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்கள் பொலிஸாரால் மீட்டப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபர் ஒருவரும் கைது…

‘இஸ்ரேல் கட்டுப்பாட்டில் தான் ராஃபா எல்லை இருக்கும்’

ஜெருசலேம்: காஸா போா் நிறுத்தத்தின் முதல்கட்ட அமலாக்கத்தின்போது எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான ராஃபா எல்லை தங்கள் கட்டுப்பாட்டில்தான் தொடா்ந்து இருக்கும் என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் பிரதமா்…

கெரவலப்பிட்டிய, புளுமென்டல் பகுதிகளில் புதிய கொள்கலன் முனையங்கள் – ஜனாதிபதி…

(எம்.வை.எம்.சியாம்) கொழும்பு துறைமுகம் உலகில் உள்ள சக்தி வாய்ந்த பொருட்கள் பரிமாற்றம் மேற்கொள்ளும் மத்திய நிலையமாகும்.ஆனால் அதன் பயனை எம்மால் முழுமையாக அடைய முடியாதுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகள்…

அமெரிக்காவுக்கு வலியை ஏற்படுத்தத் தயார்… கனடா பிரதமர் எச்சரிக்கை

கனடா மீது ட்ரம்ப் வரி விதித்தால், அதைத் திரும்பப் பெறும் வகையில் அமெரிக்காவுக்கு வலியை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் கனடா பிரதமர். கனடா மீது 25 சதவிகித வரிகள் தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதல்…

இலங்கை கடவுச்சீட்டு தொடர்பிலான அறிவித்தல்

இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழி முறைமையில் ஒரு திகதியை முன்பதிவு செய்யலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அதன்படி குறித்த திகதியில் ஒருநாள் கடவுச்சீட்டைப் பெற முடியும்…

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல்: குழந்தை உட்பட 2 பேர் உயிரிழப்பு

ஜேர்மனியில் நேற்று பயங்கரமான கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் அமைந்துள்ள அஷாபன்பர்க் நகரில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் ஒரு குழந்தையும், ஒரு பெரியவரும் உயிரிழந்துள்ளனர்.…

மருதானையில் உயிரிழந்த பெண் தொடர்பில் விசாரணை தேவை

மருதானை காவல் நிலையத்தில் தற்கொலைசெய்துகொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு…

சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்பினர் கைது

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை புதன்கிழமையன்று (ஜனவரி 22) முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் காவல்துறை கைது செய்தது. பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்ததற்காக திமுக,…

இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை வழங்கிய சவுதி

இஸ்லாமியர்களில் புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை , இலங்கைக்கு இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்நிலையில் பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றை பள்ளிவாசல்களுக்கு…

யாழ் விபத்தில் உயிருக்கு போராடிய இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் (22) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் அச்சுவேலி தெற்கை…

அனுர பிரியதர்ஷனவுக்கு பிணை

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு கூடுதல் நீதவான்…