;
Athirady Tamil News

புங்குடுதீவு இரட்டைத்தெரு சந்தி புனரமைப்பு பணிகள்!! (படங்கள், வீடியோ)

0

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு . கருணாகரன் நாவலன் அவர்களின் முயற்சியில் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக ( RDD ) புங்குடுதீவு குறிச்சிக்காடு இரட்டைத்தெரு சந்தியினை காப்பெற் வீதியாக புனரமைக்குக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன .

புங்குடுதீவின் அடையாளமாக தற்காலத்தில் கருதப்படுகின்ற பிரமாண்டமான கண்ணகை அம்மன் கோபுர வளைவினை உள்ளடக்கிய இச்சந்தியானது நீண்டகாலமாகவே குன்றும் குழியுமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.