;
Athirady Tamil News

வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் கோவிட் -19 தொற்றால் மரணம்!!

0

வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளருமான க.பரந்தாமன் கோவிட் – 19 தொற்றால் இன்று (16.02.2022) காலை காலமானர்.

சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி 16.02.2022 இன்று பி.ப. 1.30 மணியளவில் பொறளை இந்து மயானத்தில் நடைபெற்றன
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.