;
Athirady Tamil News

சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா!! (படங்கள்)

0

சித்தாந்தனின் ‘அம்ருதாவின் புதிர் வட்டங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீடு நேற்று(19) இடம்பெற்றது.
கேணியடி, ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள தூண்டி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறுகதைத் தொகுதி வெளியீடு மாலை 3.00மணியளவில் இடம்பெற்றது.

சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையுரையாற்றினார். கவிஞர் கருணாகரன் மற்றும் எழுத்தாளர் மயூரரூபன் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர்.
மேலும் சி.ரமேஸ் மற்றும் தர்மு பிரசாத் ஆகியோரும் தமது கருத்தினை பகிர்ந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.