;
Athirady Tamil News

’டீசல் ரூ. 52 – பெட்ரோல்19 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ !!!

0

எரிபொருளுக்கான வரி நீக்கப்படாவிட்டால் டீசல் லீற்றர் 52 ரூபாயினாலும் பெற்றோல் லீற்றர் 19 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குமாறு இரண்டு நாட்களுக்கு முன்னர், அவர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.