;
Athirady Tamil News

நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு!!

0

நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் (25) வெள்ளிக்கிழமை பகல் 12.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் மற்றும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உப தலைவர் பேராசிரியர் ரவிராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு யாழ்ப்பாண மரபுரிமை மையம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் அனுசரணை வழங்கவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.