;
Athirady Tamil News

வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை !!

0

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

பிரண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு உக்ரைனில் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.