;
Athirady Tamil News

யாழ் இந்துவில் சாரணர்களினால் பழமரக்கன்றுகள் நாட்டப்பட்டது!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இம்முறை ஜனாதிபதி சாரணர் விருது பெற்றுக் கொண்ட மாணவர்கள் சாரணர் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் பிறந்த தினத்தினை நினைவு கூர்ந்தும் R .நிமல், .T.சிவசங்கர் ,P. கோபிராம் ,S.டினுசாந்தன் ,S.பிரணவன் தாம் ஐவர் ஜனாதிபதி விருது பெற்றுக் கொண்ட ஞாபகார்த்தமாகவும் “நினைவுகள் இனித்திட வேண்டும்” என்ற தொனிப்பொருளில் கல்லூரியில் கல்லூரி முதல்வர் திரு.ஆர்.செந்தில் மாறன் அவர்களின் வழிகாட்டலில் குறித்த காலப்பகுதி குழுச் சாரணியப் பொறுப்பாசிரியர் திரு. க.சுவாமிநாதன் சாரணப் பொறுப்பாசிரியர் திரு. சி. ஜீவகநாதன் ஆகியோரது பங்கேற்புடன் பழமரக்கன்றுகள் நாட்டப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.