;
Athirady Tamil News

’தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும்’ !! (வீடியோ)

0

பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய கவனம் செலுத்தாவிடின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும் என சுகாதார நிபுணர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நாளை தீர்மானிக்கப்படும் என அதன் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இன்று(02) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் காலை 8 மணி வரை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை சுகாதார நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.