;
Athirady Tamil News

ராஜபக்ச யாழிற்கு தப்பி வந்தாரா? சந்தேகிக்கும் சிங்கள மக்கள்!!

0

ராஜபக்ச யாழிற்கு தப்பி வந்திருக்கலாம்…யாழ் வான் பரப்பில் உலங்கு வானூர்திகள் பறப்பது தெரிந்ததா? என பல சிங்கள ஊடகவியலாளர்களும் சிங்கள முற்போக்காளர்களும் எம்மிடம் வினவுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ராஜபக்ச சகோதரர்கள் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவ வலோத்காரத்தினூடாக கையகப்படுத்தி வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகை ஒன்றை அமைத்திருக்கும் நிலையில் பல சிங்கள சகோதரர்களுக்கு இவ்வாறான சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வீட்டின் முன் கலவரத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது!!

நாட்டின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு உத்தரவு அமுல்…!!

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்!! (வீடியோ)

போராட்டம் வன்முறையாக மாறி தொடர்கிறது – பேருந்து ஒன்று தீக்கிரை!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.