;
Athirady Tamil News

’ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு இல்லை’ !!

0

அரச வைத்தியசாலைகளில் ஒளடதங்கள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களில் பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் இந்த நாட்களில் பரந்தளவில் தகவல்கள் பரப்பப்பட்டு வரும் தகவல்களை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.

அரச வைத்தியசாலைகளில் போதுமானளவு ஒளடதங்கள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேல் மாகாண அரச வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற, தட்டுப்பாடு காணப்படுவதாக கூறப்படும் ஒளடதங்கள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங களின் தரவுகள் அடங்கிய அறிக்கையொன்றினை வெளியிட்டு சுகாதார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.