;
Athirady Tamil News

புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில்!!!

0

சிங்கள, தமிழ் புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது.

சிங்கள, தமிழ் புத்தாண்டு இன்று காலை 8.41 மணிக்கு உதயமாகிய போதிலும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தனர்.

இன்று அதிகாலை 4 மணி முதல் கொம்பனிதெருவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருந்தனர், ஆனால் புத்தாண்டு பிறக்கும் வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர்கள் எரிபொருள் நிரப்ப மறுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.