;
Athirady Tamil News

எரிபொருள் ஏற்றிய கப்பல்கள் விரைந்து வருகின்றன !!

0

மூன்று டீசல் கப்பல்களும் பெட்ரோல் ஏற்றிய கப்பல் ஒன்றும் எதிர்வரும் 17ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தலா 40,000 மெட்ரிக் தொன் ஏற்றிய மூன்று டீசல் கப்பல்களும் 35,000 மெட்ரின் தொன் ஏற்றிய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் கப்பல் ஒன்றுமே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.