;
Athirady Tamil News

நாட்டில் நாளை 3 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு!!

0

நாட்டில் நாளை 3 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது.

அந்த வகையில், ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் பகலில் 2 மணிநேரம் 20 நிமிடங்களும் மற்றும் இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தோடு CC பிரிவில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின் துண்டிப்பு ஏற்படவுள்ளதோடு, MNOXYZ ஆகிய பிரிவுகளில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேர மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படுமென இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.