;
Athirady Tamil News

ஜனாதிபதி பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது- காந்தி நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த் மரியாதை..!!

0

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவர் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு நாளை பதவியேற்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.