;
Athirady Tamil News

ரணிலை விமர்சித்துவந்த இருவருக்கு ஆசனங்கள மாறின !!

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடந்தக் காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களான தம்மிக்கப் பெரேராவும், ஜனாதிபதி வாக்கெடுப்பின்போது ரணிலுக்கு எதிராகச் செயற்பட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிக்கும் பாராளுமன்றத்தில் ஆசனங்கள் மாற்றப்பட்டுள்ளன.

முன்வரிசையில் இருந்த ஜீ.எல்.பீரிஸிக்கு இரண்டாம் வரிசையும், இரண்டாம் வரிசையில் இருந்த தம்மிக்கவுக்கு மூன்றாவது வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.