;
Athirady Tamil News

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் வெளியிட்ட அறிவிப்பு !!

0

பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடு இன்றி எரிவாயுவை வழங்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார்.

அடுத்த நாட்களில் எரிவாயு நாட்டை வந்தடைய உள்ளதாகவும் முதித பீரிஸ் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.