;
Athirady Tamil News

பொலிஸார் ஆரம்பித்துள்ள புதிய வேலைத்திட்டம்!!

0

கொழும்பு வடக்குப் பிரிவில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சமூக ஆலோசனை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொறுப்பாளர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

அந்த வேலைத்திட்டத்திடன் ஊடாக குறித்த பிரிவில் போதைக்கு அடிமையான சுமார் 1200 பேருக்கு இது தொடர்பான சேவைகள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொறுப்பாளர் தேசபந்து தென்னகோன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.