;
Athirady Tamil News

தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்!!

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று (29) கூடுகின்றது.

இந்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.