;
Athirady Tamil News

புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஒளிவிழா!! (படங்கள் இணைப்பு)

0

புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் அண்மையில் ஒளிவிழா சிறப்பாக நடைபெற்றிருந்தது. பாடசாலையின் அதிபர் திரு. ந . மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீவக கல்வி வலய இணைப்பாளர் திரு.க. ரவீந்திரராஜா, வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், அருட்தந்தை எட்வின் நரேஸ் அடிகளார் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் 10000 நிதியுதவியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் வாழங்கிவைக்கப்பட்டது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.