;
Athirady Tamil News

புங்குடுதீவில் திருடப்பட்ட இரும்பு குழாய்கள் மீட்பு!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலிருந்து திருடப்பட்ட சுமார் 50000 ரூபாய் பெறுமதிமிக்க இரும்பு குழாய்கள் தீவக சிவில் சமூகத்தின் முக்கியஸ்தரான கிராமசேவகர் சிறீதரன் ( நிமால் ) அவர்களினால் மீட்கப்பட்டன.

பழைய இரும்பு கொள்வனவு செய்யும் நோக்கில் தீவகத்திற்குள் நுழைகின்ற முஸ்லிம் வியாபாரிகளுக்கு இவை விற்கப்படவிருந்த நிலையிலேயே தகவல் ஒன்றின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டன.

தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.