;
Athirady Tamil News

புங்குடுதீவு காந்தி சனசமூக நிலையத்தில் ஒளிவிழா!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு தொழிலாளர்புரம் காந்தி சனசமூக நிலையத்தில் அண்மையில் ஒளிவிழா சிறப்பாக நடைபெற்றிருந்தது . இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், அருட்தந்தை எட்வின் நரேஸ் அடிகளார், காந்தி சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவர் க. ஜெயசீலன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர். திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் 20000 நிதியுதவியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.