;
Athirady Tamil News

ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை !!

0

ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே மீண்டும் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.