;
Athirady Tamil News

புதிய ரயில் சேவையை ஆரம்பிக்க தீர்மானம்!!

0

‘சீதாவக்க ஒடிஸி’ எனும் பெயரிலான புதிய ரயில் சேவையொன்றை களனி மார்க்கத்தில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் 02 வாரங்களுக்குள் இந்தப் புதிய ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.