;
Athirady Tamil News

நம்பிக்கை நிதியச் சபையின் தலைவரை சிறைப்பிடித்துள்ள ஊழியர்கள்!!

0

நாரஹேன்பிட்டியில் உள்ள தொழில் திணைக்களத்தின் ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையின் தலைவர் தேஷபியவை அதன் ஊழியர்கள் சிலர் சிறைப்பிடித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட கொடுப்பனவுகளை குறைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியே அவரது அலுவலகத்தில் அவர் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீருடை கொடுப்பனவு, ஊக்கத்தொகை, போன்றவை தொடர்பில் தலைவரின் நடவடிக்கைக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.