;
Athirady Tamil News

பணியாளர் பற்றாக்குறையினால் 4 நாட்களில் இரத்துச் செய்யப்பட்ட 153 ரயில் சேவைகள் !

0

ரயில்களை இயக்குவதற்கு தேவையான பணியாளர்கள் இல்லாமை காரணமாக கடந்த 4 நாட்களில் சுமார் 153 ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

டிசம்பர் 31க்கு பின்னர் பல ரயில் கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், உதவியாளர்கள் ஓய்வு பெறுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமை காரணமாக 30 ரயில் பயணங்களை இரத்துச் செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், பின்னர் அந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் இரத்து செய்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.