;
Athirady Tamil News

அமெரிக்காவை எதிர்த்து ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்கும் சீனா – விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!

0

சீனா காமிகேஸ் ட்ரோன்களை ரஷ்யாவிற்கு வழங்க திட்டமிடலாம் என ஜெர்மனி எச்சரித்துள்ளது.

போரில் அமைதி திரும்பவேண்டும் என சீனா தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், போர்நிறுத்த முன்மொழிவுகளை சந்தேகத்துடன் விமர்சனம் செய்துள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்று அமெரிக்காவும் ஜெர்மனியும் சீனாவை எச்சரித்துள்ளன.

ஆனால் சமீபத்திய அறிக்கைகளின்படி, பெய்ஜிங்கும் மாஸ்கோவும் 100 ஸ்ட்ரைக் ட்ரோன்களை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது, அவை ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

உக்ரைனுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலேயான தற்போது ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.